Monthly Archives: November 2017

‘சுரக்ஷா’ மாணவர் காப்புறுதி திட்டம்!

Monday, November 6th, 2017
கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட 'சுரக்ஷா' மாணவர் காப்புறுதி திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டிலுள்ள தேசிய, மாகாண பாடசாலைகளிலும், தனியார் - சர்வதேச... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வவுச்சர்கள்!

Monday, November 6th, 2017
அடுத்த வருடத்திற்கான பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்கள் அடுத்த மாதம் 2ஆம் திகதி விநியோகிக்கப்படவுள்ளது. தற்சமயம் இந்த வவுச்சர்களை அச்சிடும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன. இது விடயம்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் நிரப்பும் நிலையம் மூடப்பட்டிருந்ததால் உடன் அறிவிக்கவும் !

Monday, November 6th, 2017
எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தும், பல பிரதேசங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டிருப்பதாகவும் வதந்திகள் பரப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை... [ மேலும் படிக்க ]

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 110 ஆக அதிகரிக்க நடவடிக்கை!

Monday, November 6th, 2017
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 110 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.  இதற்கான திருத்தச் சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருப்பதாக  மின்வலு மற்றும்... [ மேலும் படிக்க ]

ஐ.நா. சமாதான படைப்பிரிவில் முதல் முறையாக இரண்டு இராணுவ பெண் அதிகாரிகள்!

Monday, November 6th, 2017
ஐக்கிய நாடுகள் சமாதான படைப்பிரிவில் பங்குகொள்வதற்காக செல்லும் இலங்கை இராணுவத்தில் முதல் முறையாக இரண்டு இராணுவ பெண் அதிகாரிகள் மத்திய ஆபிரிக்காவுக்கு இன்று பயணமானார்கள். இராணுவ... [ மேலும் படிக்க ]

ஆசிய பொருளாதாரத்தின் கேந்திர நிலையமாக இலங்கை உருவாகும் – பிரதமர்

Monday, November 6th, 2017
ஹம்பாந்தோட்டத் துறைமுகம், மத்தள விமான நிலையம் என்பனவற்றின் அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு ஆசிய பொருளாதாரத்தின் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றியமைக்கப்படும் என்று பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணியின் புதிய துடுப்பாட்ட பயிற்சியாளராக திலான்!

Monday, November 6th, 2017
இலங்கை கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட பயிற்சிவிப்பாளராக முன்னாள் பிரபல கிரிக்கட் வீரர் திலான் சமரவீர நியக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கட் செய்தி வட்டாரம் இதனை... [ மேலும் படிக்க ]

ஸ்ரீசாந்த் மீதான தடையை நீடித்து நீதிமன்றம் உத்தரவு

Monday, November 6th, 2017
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான ஆயுள்கால தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதாக இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார் 2013-ம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

ரூஹூணுபுர சர்வேதேச மகாநாட்டு மண்டபத்தில் கைத்தொழில் வலய அலுவலகம்!

Monday, November 6th, 2017
ஹம்பாந்தோட்டை மாகம் ரூஹூணுபுர சர்வேதேச மகாநாட்டு மண்டபத்தில் கைத்தொழில் வலய பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.சீன - இலங்கை அரசாங்கங்கள் கூட்டாக இணைந்து ஆரம்பித்துள்ள இந்த வலய... [ மேலும் படிக்க ]

அறிவிப்புக்கள் தொடர்பில் மக்கள் அவதானம் செலுத்த வேண்டும்!

Monday, November 6th, 2017
ஓடை, நதி, நீர் வீழ்ச்சிகள் உள்ள இடங்களில் நீராடும் போது அந்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ள அறிவிப்புக்கள் தொடர்பில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டுமென்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]