Monthly Archives: November 2017

அடைமழையால் இடம்பெயர்ந்த முகாம் மக்கள் பெரும் பாதிப்பு !

Sunday, November 12th, 2017
யாழ்.  மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக நீடித்த அடை மழை மற்றும் வெள்ளத்தால் யுத்தம் காரணமாக வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வரும் நூற்றுக்... [ மேலும் படிக்க ]

தொடர் மழை: யாழ் மாவட்டத்தில் 9 ஆயிரத்து 141 பேர் பாதிப்பு!

Sunday, November 12th, 2017
கடும் மழை பொழிவதன் காரணமாக யாழ் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 518 குடும்பங்களில், 9 ஆயிரத்து 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் அதிகமானவர்கள் யாழ். மருதங்கேணி... [ மேலும் படிக்க ]

வரவுசெலவுத்திட்ட பிரேரணை தொடர்பில் புத்திஜீவிகள் நிலைப்பாடு! 

Sunday, November 12th, 2017
2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் நாட்டின் எதிர்கால சவால்களை வெற்றிகொள்ள அடித்தளம் இட்டுள்ளதாக துறைசார் புத்திஜீவிகள், துறைசார் வல்லுனர்கள்... [ மேலும் படிக்க ]

2025இல் அனைவருக்கும் வீடு – அமைச்சர் சஜித்

Sunday, November 12th, 2017
புதிய வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2025ஆம் ஆண்டாகும் போது அனைவருக்கும் வீடு என்ற கருத்திட்டக் கனவு உண்மையில் பிரதிபலிக்கும் என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித்... [ மேலும் படிக்க ]

இலங்கை – கொரியா இடையிலான இராஜதந்திர தொடர்புகளுக்கு 40 வருடங்கள் நிறைவையொட்டி கொரிய வாரம் பிரகடனம்!

Sunday, November 12th, 2017
இலங்கை - கொரியா இடையிலான இராஜதந்திர தொடர்புகளுக்கு 40 வருடங்கள் நிறைவடைதை முன்னிட்டு கொரிய வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் இந்த வாரத்திற்கான நிகழ்ச்சி... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்கள்  தொடர்பில் வர்த்தமானி வெளியீடு!

Sunday, November 12th, 2017
உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் வர்த்தமானி நேற்றுமாலை அரச அச்சக அதிபர் கங்கானி கலப்பதியினால் வெளியிடப்பட்டுள்ளது. தொகுதி மற்றும் விகிதாசார... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நான்காவது அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை !

Sunday, November 12th, 2017
831 அரச நிறுவனங்களின் 2015ம் ஆண்டு கணக்கு அறிக்கையை உள்ளடக்கிய கணக்கு மற்றும் பொது செயற்பாடு குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நான்காவது அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை... [ மேலும் படிக்க ]

பியரின் விலைகள் குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு!

Sunday, November 12th, 2017
புதிய பாதீட்டினூடாக மின்சார பேருந்து மற்றும் பியரின் விலைகள் குறைக்கப்பட்டமைக்கு அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்று... [ மேலும் படிக்க ]