Monthly Archives: November 2017

ஜனவரியில் வருகிறது விசேட மேல் நீதிமன்றத்துக்கான சட்டமூலம்!

Friday, November 17th, 2017
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஊழல் மோசடி தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்வதற்காக, நிறுவப்படவுள்ள விசேட மேல் நீதிமன்றத்துக்கான சட்டமூலத்தை, , நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு,... [ மேலும் படிக்க ]

யாழ். வேலணை தெற்கு  ஐயனார் வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா !

Thursday, November 16th, 2017
யாழ். வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலயத்தின் வருடாந்தப் பரிசளிப்பு விழா இன்று வியாழக்கிழமை(16)காலை-09.30 மணி முதல் வித்தியாலய அதிபர் திருமதி- ஜோய்ஷ் நியூட்டன் தலைமையில்... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர சபை ஆணையாளராக ஜெயசீலன் நியமனம்!

Thursday, November 16th, 2017
வடமாகாணத் திணைக்களங்களின் புதிய தலைமை அதிகாரிகளுக்கான புதிய நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல் குரே இன்றைய தினம்(15) வழங்கி வைத்துள்ளார். வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

வடமராட்சியில் சட்டவிரோத மீன்பிடித் தொழிலால் பாரம்பரிய மீன்பிடித் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன – மன்றத்தில் டக்ளஸ் எம்.பி. கேள்வி

Thursday, November 16th, 2017
யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதி கடற் பரப்பில் தொடர்ந்தும் சட்டவிரோத கடற்றொழில்கள் இடம்பெற்று வருவதாகவும், இதன் காரணமாக பாரம்பரிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற சுமார் 5,000க்கும்... [ மேலும் படிக்க ]

வடமராட்சியில் சட்டவிரோத மீன்பிடித் தொழிலால் பாரம்பரிய மீன்பிடித் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி. கேள்வி

Thursday, November 16th, 2017
யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதி கடற் பரப்பில் தொடர்ந்தும் சட்டவிரோத கடற்றொழில்கள் இடம்பெற்று வருவதாகவும், இதன் காரணமாக பாரம்பரிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற சுமார் 5,000க்கும்... [ மேலும் படிக்க ]

விடுவிக்க முடியாது – ரஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் தொடர்பில் என அறிவிப்பு

Thursday, November 16th, 2017
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி முருகன், தம்மை விடுவிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் இருவரையும் விடுவிக்க முடியாது என்று... [ மேலும் படிக்க ]

10 இந்திய மீனவர்கள் கைது!

Thursday, November 16th, 2017
அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட 10 இந்திய மீனவர்களை பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்று(15) இரவு கடற்படையினர் கைதுசெய்து யாழ் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் இன்று(16)... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை  – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்!

Thursday, November 16th, 2017
நாட்டின் எந்தப் பாகங்களிலும் இயற்கை அனர்த்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை எனா காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட நாட்டின் எந்தப் பகுதியிலும் இயற்கை... [ மேலும் படிக்க ]

நாடெங்கும் 2500 இற்கும் மேற்பட்டோர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு

Thursday, November 16th, 2017
இவ்வருடம் இது வரையில் 2,544 பேர் எலிக்காய்ச்சல் நோயால் பீடிக்கப்பட்டுள்ளார்கள் என இவர்களில் பெரும்பாலானோர் செம்ரெம்பர் மற்றும் அக்ரோபர் மாதங்களிலேயே எலிக்காய்ச்சல் நோயாளிகளாகப்... [ மேலும் படிக்க ]

குமுதினிப் படகுச் சேவை குறைப்பு -நெடுந்தீவு மக்கள் விசனம்!

Thursday, November 16th, 2017
  குமுதினிப் படகுச் சேவை நேரம் குறைக்கப்பட்டமையினால் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். இதுவரை காலமும் நெடுந்தீவில் இருந்து காலை 7.30 மணி மற்றும் பிற்பகல் 2.30 மணிக்கும்... [ மேலும் படிக்க ]