Monthly Archives: November 2017

மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!

Friday, November 17th, 2017
ஏ9 வீதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தியவருக்கு 6000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் சாரதி அனுமதிப்பத்திரம் நான்கு மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

வழமைக்கு திரும்பிய வடக்கின் ரயில் சேவை!

Friday, November 17th, 2017
வடபகுதிக்கான ரயில் பாதையில் ஏற்பட்டிருந்த தண்டவாள குறைபாடுகள் சீரமைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது. ரயில் சேவைகள் பாதிக்கப்படுவதற்கு காரணமாக... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பத்து இந்திய மீனவர்கள் கைது!

Friday, November 17th, 2017
யாழ். பருத்தித் துறைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த பத்து இந்திய மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை(17) கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் அனைவரும் ரோந்துப்... [ மேலும் படிக்க ]

பிரபல பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு!

Friday, November 17th, 2017
யாழ். சென்ஜோன்ஸ் கல்லூரியில் உயர்தரத்தில் கற்கும் மாணவன் ஒருவர் தாவடி தெற்கு கொக்குவில் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார்... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகரசபையில் ஓய்வு நிலை வயதினை அண்மித்துள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு

Friday, November 17th, 2017
யாழ். மாநகரசபையில் ஓய்வு நிலை வயதினை அண்மித்துள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதங்களை வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்றைய வழங்கி வைத்துள்ளார். யாழ்... [ மேலும் படிக்க ]

நீதிமன்றங்களில் போதியளவு மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பது குறித்தும் விரைவான நடவடிக்கை வேண்டும்!

Friday, November 17th, 2017
நீதிமன்றங்களுக்கும் போதியளவு மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பது குறித்தும் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தேசிய கல்வி ஆணைக்குழு செயற்திறன் மிக்கதாக செயற்பட்டிருந்தால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டிருக்க முடியும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்..பி!

Friday, November 17th, 2017
தேசிய கல்வி ஆணைக்குழுவானது செயற்திறன் மிக்கதாக செயற்பட்டிருந்தால், இன்று இந்த நாட்டில் நிலவிவருகின்ற பல்வேறு பிரச்சினைகள் தோன்றுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்காது என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

இலஞ்சம் ஊழல் பற்றிய விசாரணைகள் ஆணைக்குழுவுக்கு இன்று என்ன நடந்துள்ளது? – டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Friday, November 17th, 2017
சுயாதீன ஆணைக்குழுக்கள் சுயாதீனமாகவும், அதே நேரம், சுயாதீன ஆணைக்குழுக்கள்மீது எமது நாட்டு மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகள் சிதைந்து விடாத வகையலும்; செயற்பட வேண்டும். அதற்குரிய... [ மேலும் படிக்க ]

அரச நியமனங்களில் இன விகிகதாசாரம் வழிமுறைகளை அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும்  பின்பற்ற வேண்டும் – டக்ளஸ் எம்.பி!

Friday, November 17th, 2017
நியமனங்களில் இன விகிகதாசாரத்தைப் பேணும் வழிமுறைகளை அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும்  பின்பற்றுவதற்கு ஏற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் எல்லை  என்ன? –  நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Friday, November 17th, 2017
எல்லை நிர்ணய ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவின் எல்லை என்ன? தேர்தலுக்கான வட்டாரங்கள் - தொகுதிகளை மாத்திரம் நிர்ணயம் செய்வதா?  என்ற கேள்வி எழுகின்றது என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]