Monthly Archives: November 2017

அதிபர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்!

Wednesday, November 22nd, 2017
யாழ்ப்பாணம் வலயத்திற்குட்பட்ட நல்லூர் தெற்கு ஶ்ரீவிக்னேஸ்வரா வித்தியாலயத்தில் ஏற்பட்டுள்ள அதிபர் வெற்றிடத்துக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. வெற்றிடத்துக்கு அதிபர் வகுப்பு ii... [ மேலும் படிக்க ]

ஹரிஸ்ணவி மக்களுடைய மனங்களிலிருந்து மறைந்துவிட்டாளா ? தாயார் உருக்கம்!

Wednesday, November 22nd, 2017
பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட எனது மகள் ஹரிஸ்ணவிக்கு நீதி கிடைக்கவேண்டும். அவளுடைய துயரச் சம்பவம் மக்கள் மனங்களில் இருந்து அகன்று வருகிறது என அவரது... [ மேலும் படிக்க ]

“பிங்கர் பிரின்ட்” இயந்திரத்துக்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள்!

Wednesday, November 22nd, 2017
பாடசாலைகளில் கையடையாள இயந்திரத்துக்கு எதிராக யாழ்ப்பாணப் பகுதியில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ன. இந்த ஆண்டு முதல் வன்னிப் பாடசாலைகள் சில... [ மேலும் படிக்க ]

O/L பரீட்சையில் இம்முறை 688,573 பேர் தோற்றுவர்!

Wednesday, November 22nd, 2017
இவ்வருடம் நடைபெறவுள்ள கல்விப்பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு நாடு பூராகவுமிருந்து மொத்தமாக 688,573 பேர் தோற்றவுள்ளனர். பாடசாலை பரீட்சார்த்திகளாக 429,493 பேரும் தனிப்பட்ட... [ மேலும் படிக்க ]

தேசியக் கொடி விவகாரம் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம் மிகக் கடுமையாக இருக்கும்!

Wednesday, November 22nd, 2017
தேசியக் கொடி ஏற்றும் விடயத்தில் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தொடர்பில் எடுக்கவுள்ள தீர்மானம் அரசியலமைப்பு ரீதியிலும் மாகாணசபை மற்றும் ஏனைய வகைகளிலும் முக்கியமானதாக... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழையில் தொழிற்பயிற்சி நிலையம் ஆரம்பம்!

Wednesday, November 22nd, 2017
  இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையில் தொழிற்பயிற்சி நிலையமொன்று தெல்லிப்பழையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. குறித்த தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படவுள்ள பயிற்சி நெறிகளுக்கு... [ மேலும் படிக்க ]

கடந்தகால தவறுகளே இன்றைய பிரச்சினைகளுக்கு காரணம் – வடக்கின் ஆளுநர்!

Wednesday, November 22nd, 2017
கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட தவறுகளே பாரிய பிரச்சினைகளுக்கு காரணங்களாகியுள்ளதால் அந்த வரலாற்றுத் தவறுகளை நிவர்த்திக்க புதிய அரசியலமைப்பின் தேவை அவசியம் என வடக்கு மாகாண ஆளுநர்... [ மேலும் படிக்க ]

இலங்கை சுகாதாரத்துறை  நவீனமயப்படுத்தப்படும் – ஜனாதிபதி!

Wednesday, November 22nd, 2017
விஞ்ஞானத்துறையில் ஏற்பட்டுவரும் மாற்றங்களுக்கு ஏற்ப இலங்கை சுகாதாரத்துறையை நவீனமயப்படுத்தி உயர்ந்த தரத்துடன் முன்கொண்டு செல்வதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக... [ மேலும் படிக்க ]

தரம் I அதிபராக பதவி உயர்த்தப்பட்டும் அதற்குரிய கடிதங்கள் கிடைக்கவில்லை!

Wednesday, November 22nd, 2017
இலங்கை அதிபர் சேவையின் புதிய சேவை பிரமாணக் குறிப்பு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அதிபர் சேவை தரம் ஒன்றுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு சம்பள மாற்றம் செய்யப்பட்ட போதும்... [ மேலும் படிக்க ]

வடக்கின் பல பாகங்களிலும் மின்தடை!

Wednesday, November 22nd, 2017
மின்சாரப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில்இன்று புதன்கிழமை(22) மின்சாரம்... [ மேலும் படிக்க ]