Monthly Archives: October 2017

மின்சாரம் தாக்கி துருக்கி பிரஜை பலி!

Monday, October 2nd, 2017
கப்பல் ஒன்றில் மின்சாரம் தாக்கியதில் துருக்கி நாட்டவர் ஒருவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரானில்... [ மேலும் படிக்க ]

மர்மநோய் தாக்குதல்: கியூபாவில் இருந்து அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற்றம்!

Monday, October 2nd, 2017
மர்ம நோய் தாக்குதலை அடுத்து கியூபாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்கள்  21 பேரை அமெரிக்கா வாபஸ் பெற்றுள்ளது. அமெரிக்காவும், கியூபாவும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக... [ மேலும் படிக்க ]

சர்வதேச விமானங்களை நிறுத்தியது ஈராக்!

Monday, October 2nd, 2017
ஈராக்கின் வட பகுதியில் நடத்திய கருத்து வாக்கெடுப்பில் குர்திஸ்தான் விடுதலைக்கு ஆதரவாக 92 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பை எதிர்த்து வரும் ஈராக் மத்திய அரசு,... [ மேலும் படிக்க ]

மாகாண சபையின் பதவிக்காலம் முடிவுற்றது!

Monday, October 2nd, 2017
வடமத்திய மாகாண சபையின் பதவிக்காலம் 1 ஆமத திகதி நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. 33 உறுப்பினர்களைக்கொண்ட வடமத்திய மாகாண சபையில், 21 உறுப்பினர்களைப் பெற்று, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு... [ மேலும் படிக்க ]

ஐ.ஓ.சி எரிபொருளை பெறமாட்டடோம் – அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்!

Monday, October 2nd, 2017
பாடசாலை மாணவர்களுக்கான வான் சாரதிகள் சங்கம் மற்றும் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் ஆகியன ஐ.ஓ.சி. நிறுவனத்திடமிருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வதை நிறுத்திக்கொள்ளப்போவதாக,... [ மேலும் படிக்க ]

நாட்டின் ஒருமைக்கு பாதகமான அரசியலமைப்பை உருவாக்க   இடமளிக்கப்போவதில்லை – ஜனாதிபதி!

Sunday, October 1st, 2017
புதிய அரசியலமைப்பு தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் சமஷ்டி எண்ணக்கரு எவ்விதத்திலும் வெளிப்படுத்தப் படவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின்... [ மேலும் படிக்க ]

பதவி நிலை அதிகாரி – யாழ் படைத் தளபதி சந்திப்பு!

Sunday, October 1st, 2017
பாதுகாப்பு பிரிவின் பதவி நிலை அதிகாரி அட்மிரல் ரவீந்திர சி விஜயகுணரத்னவின் யாழ் விஜயத்தின் போது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியை... [ மேலும் படிக்க ]

அழுத்தங்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது – நீதி அமைச்சர்!

Sunday, October 1st, 2017
வழக்குகளுக்காக செலவிடப்படும் காலத்தை குறைப்பதே தற்போதுள்ள பாரிய சவாலாகும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நீதி அமைச்சர் தலத்தா அத்துக்கொரல தெரிவித்துள்ளார். இரத்தினபுரி... [ மேலும் படிக்க ]

முதியோரின் சேமநலன்களுக்காக முறையான வேலைத்திட்டம்!

Sunday, October 1st, 2017
அபிவிருத்தியில் இலக்கை வெற்றி கொள்வதற்காக திட்டங்களை வகுக்கும் போது முதியோரின் பங்களிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மகளிர் அலுவல்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சின்... [ மேலும் படிக்க ]

விசேட நீதிமன்றத்தை விரைவில் அமையுங்கள்!

Sunday, October 1st, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வரவேற்பதாக ஜே.வி. பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க... [ மேலும் படிக்க ]