Monthly Archives: October 2017

பிரதமர் தலைமையில் பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ விசேட காப்புறுதி திட்டம்!

Tuesday, October 3rd, 2017
மாணவர்களுக்கான 'சுரக்ஷா' காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தும் தேசிய வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க  தலைமையில் நடைபெறவுள்ளது. அலரிமாளிகையில்... [ மேலும் படிக்க ]

சிறந்த ஒரு அரசியல் அமைப்பை உருவாக்க முடியும் – நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன!

Tuesday, October 3rd, 2017
நாட்டில் வாழும் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வகையில் முரண்பாடுகளை தீர்த்து சிறந்த ஒரு அரசியல் அமைப்பை உருவாக்க முடியும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி... [ மேலும் படிக்க ]

மருத்துவத்திற்கான நோபல் பரிசுக்கு மூவர் தெரிவு!

Tuesday, October 3rd, 2017
இவ் ஆண்டுக்கான ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெஃப்ரி சி.ஹால் (Jeffrey C. Hall), மைக்கேல் ரஸ்பாஷ் (Michael Rosbash) மற்றும் மைக்கேல் டபிள்யு. யங் (Michael W. Young)... [ மேலும் படிக்க ]

2027 இல் பயன்பாட்டிற்கு வரம் பற்றறியில் இயங்கும் பயணிகள் விமானம்!

Tuesday, October 3rd, 2017
பற்ரறியில் இயங்கும் பயணிகள் விமானம் இன்னும் 10 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்படுகின்றது. விமானங்கள் பெட்ரோல் மூலம் இயங்குகின்றன. இதனால் மிக அதிக செலவாகிறது. எனவே... [ மேலும் படிக்க ]

பிணை முறி விநியோகம் தொடர்பில் இரகசிய குற்ற விசாரணை!

Tuesday, October 3rd, 2017
சர்ச்சைக்குரிய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் பதவிக் காலத்தில் இடம்பெற்ற பிணை முறி விநியோகம் தொடர்பில் இரகசிய காவற்துறையால் குற்ற விசாரணையொன்று... [ மேலும் படிக்க ]

மீளவும் சட்டமா அதிபர் உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை!

Tuesday, October 3rd, 2017
மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சட்டமா அதிபர் , கொழும்பு குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் மருதானை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அழைப்பாணை... [ மேலும் படிக்க ]

விலை அதி­க­ரிப்­பது தொடர்பில் தீர்மானம் எதுவுமில்லை– பெற்றோலியத் துறை அமைச்சு!

Tuesday, October 3rd, 2017
எரி­பொ­ருட்­களின் விலையினை அதி­க­ரிப்­பது தொடர்பில் இது­வரை எந்த தீர்­மா­னமும் எடுக்கவில்லை என பெற்றோ­லியம் மற்றும் பெற்­றோ­லிய வளத்துறை அமைச்சு அறி­வித்­துள்­ளது. பெற்றோல்... [ மேலும் படிக்க ]

பண்ணையாளருக்கும் ஓய்வூதியம்!

Tuesday, October 3rd, 2017
3 இலட்சத்திற்கும் அதிகமான பால் பண்ணை துறையினருக்கு ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பால் உற்பத்தியில் 85 வீதமான பசும் பால்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளர் பதவியேற்பு!

Tuesday, October 3rd, 2017
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட திரு சுனில் சமரவீர தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்போற்றார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற இந்த... [ மேலும் படிக்க ]

பொது வாக்கெடுப்பில் 90 சதவீத மக்கள் ஆதரவு!

Tuesday, October 3rd, 2017
  ஸ்பெயினில் இருந்து காட்டலோனியா மாகாணத்தை பிரித்து தனி நாடாக அங்கீகரிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் தனி நாடு கோரிக்கைக்கு ஆதரவாக 90 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர்... [ மேலும் படிக்க ]