Monthly Archives: October 2017

பாதுகாக்கப்பட வேண்டிய நினைவிடங்கள் தொடர்பில் அறிவிக்கவும் – தொல்பொருள் திணைக்களம்!

Friday, October 6th, 2017
மாகாணம் மற்றும் மாவட்ட மட்டத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய நினைவுச்சின்னங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் தொடர்பில் தகவல்களை தருமாறு தொல்பொருள் திணைக்களம், மக்களிடம்... [ மேலும் படிக்க ]

உலக கிண்ண காற்பந்து தொடரை கூட்டாக இணைந்து நடத்த 3 நாடுகள் கோரிக்கை!

Friday, October 6th, 2017
2030 ஆம் ஆண்டுடன் உலக கிண்ண காற்பந்து போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இந்தநிலையில் அந்த தொடரை நடத்துவதற்கு, உருகுவே, ஆர்ஜன்டீனா மற்றும் பரகுவே ஆகிய நாடுகள்... [ மேலும் படிக்க ]

தனுஸ்க குணதிலக்கவிற்கு தடை!

Friday, October 6th, 2017
விதிகளை மீறி செயற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இலங்கை அணியின் வீரர் தனுஸ்க குணதிலக்கவிற்கு 6 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இந்திய... [ மேலும் படிக்க ]

சீனாவின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை!

Friday, October 6th, 2017
இலங்கையில் பாரிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் உள்ளூர் எரிபொருள் விற்பனை ஆகியவற்றில் ஈடுபட ஹுவான்கியூ என்ற சீனநிறுவனம் விடுத்திருந்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்து அணியே மிகச் சிறந்த அணி – பிளின்டாஃப்!

Friday, October 6th, 2017
தற்போதுள்ள இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கட் அணியே மிகச் சிறந்த அணி என்று, முன்னாள் இங்கிலாந்தின் சகல துறை வீரர் ஆண்ட்ரூ பிளின்டாஃப் தெரிவித்துள்ளார். ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்து அணி... [ மேலும் படிக்க ]

சீன பகிரங்க டென்னிஸ் : வெளியேறினார் ஷரபோவா!

Friday, October 6th, 2017
சீன பகிரங்க டென்னிஸ் தொடரில், இறுதி 16 வீராங்கனைகளுக்கான சுற்றுப் போட்டியொன்றில், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சிமோனா ஹலெப்பை எதிர்கொண்ட, ஐந்து தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டம்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்திப் பணிகளை நேரில் ஆய்வு செய்த வடமாகாண ஆளுநர்!

Thursday, October 5th, 2017
  யாழ். தென்மராட்சி தெற்குப் பிரதேசத்தில்  மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும்  அபிவிருத்திப் பணிகளை வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று வியாழக்கிழமை (05)... [ மேலும் படிக்க ]

புலமைப் பரிசில் பரீட்சையில் வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுப் யாழ் மண்ணிற்குப் பெருமை சேர்த்த   மாணவி!

Thursday, October 5th, 2017
தரம்-05 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று(04) வெளியாகியுள்ள நிலையில் யாழ். புனித ஜோன் போஸ்கோ வித்தியாலய மாணவி உதயகுமார் அனந்திகா வடமாகாணத்தில் முதலிடம் பெற்றுப்... [ மேலும் படிக்க ]

சகலருக்கும் உரிமைகள் கிடைக்கக் கூடிய வகையில் அரசியல் யாப்பு –  சார்க் நாடுகளின் சபாநாயகர்கள்சங்கத்தின் மாநாட்டில் பிரதமர்!

Thursday, October 5th, 2017
அதிகார பகிர்வுக்கு இடமளித்து சகலருக்கும் உரிமைகள் கிடைக்கக் கூடிய வகையில் அரசியல் யாப்பு உருவாக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சார்க் நாடுகளின்... [ மேலும் படிக்க ]

புடினை – சவூதி மன்னர் சல்மான் அப்துல்சீஸ் சந்திப்பு!

Thursday, October 5th, 2017
எரிபொருள் உற்பத்தி மற்றும் நிலவும் பயங்கரவாதம் தொடர்பில் சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்சீஸ், ரஷ்ய ஜனாதிபதி விளடிமிர் புடினுடன் கலந்துரையாடவுள்ளதாக... [ மேலும் படிக்க ]