சீனாவின் கோரிக்கையை நிராகரித்தது இலங்கை!
Friday, October 6th, 2017
இலங்கையில் பாரிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் உள்ளூர் எரிபொருள் விற்பனை ஆகியவற்றில் ஈடுபட ஹுவான்கியூ என்ற சீனநிறுவனம் விடுத்திருந்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
சீன நிறுவனங்கள் உற்பத்தியை மேற்கொண்டு அவற்றைஏற்றுமதி செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது. எனினும் இலங்கையில் அவற்றை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஏற்கனவே இந்திய ஐஓசி நிறுவனம் இலங்கையின் உள்ளூரில் எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் - கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்!
யாழ். முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் உயர்தர தொழில் பாடத்துறை அமுலாக்கம்!
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு - வர்த்தக சங்கம் வெளியிட்ட தகவல்!
|
|
|
கடினமான வழிமுறை மூலம் வெற்றிகளைச் சுலபமாகப் பெற்று வருகின்றோம் - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர்...
சனசமூக நிலையங்களுக்கான இவ்வருட ஒதுக்கீட்டு நிதி வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுருமூர்த்தியால் வழங்கி...
முதல் பதினைந்து நாள்களுக்குள் வகுப்பு வட்டங்களை ஒழுங்கமைக்க வேண்டும் - பாடசாலை அதிபர்களுக்கு அமைச்சர...


