பாதுகாக்கப்பட வேண்டிய நினைவிடங்கள் தொடர்பில் அறிவிக்கவும் – தொல்பொருள் திணைக்களம்!
Friday, October 6th, 2017
மாகாணம் மற்றும் மாவட்ட மட்டத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய நினைவுச்சின்னங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் தொடர்பில் தகவல்களை தருமாறு தொல்பொருள் திணைக்களம், மக்களிடம் கோரியுள்ளது.
அடுத்த மாதம் 15 ஆம் திகதி வரை அந்த தகவல்கள் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில், பின்னர் அவை இரண்டு விசேட குழுக்களின் கீழ் ஆராயப்பட்டு பாதுகாப்பை மேற்கொள்ள வேலைதிட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது
Related posts:
தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டோர் மாத்திரமே பேருந்துகளில் பயணிக்கலாம்!
இவ்வாண்டு இறுதிக்குள் 15 மில்லியன் இலங்கையர்களுக்கு தடுப்பூசி போடப்படும் - ஜனாதிபதியின் முதன்மை ஆலோச...
நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் தாக்குதல்களை நடத்த திட்டம் - ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் அதிர்ச்சி ...
|
|
|
பாகிஸ்தானின் மோசமான நிலைமை இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் : முன்னாள் பிரதமர் அப்பாசி எச்சரிக்கை!
வருமான வரி நிலுவை - தனிநபர்களின் குடியிருப்புகள் உள்ளிட்ட வளாகங்களுக்குச் சென்று, வரிகளை வசூலிக்க உள...
ஆட்சியாளர்களின்அனுமதியுடன் இந்த நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை - அந்தந்தக் காலச...


