Monthly Archives: October 2017

எச்சரிக்கை: அணு ஆயுத தாக்குதல் நடத்த தயாராகிறது வடகொரியா!  

Friday, October 6th, 2017
கிம் ஜாங் உன்-இன் வட கொரிய நிர்வாகம் தனது இறுதி ஆயுதமாக அணு ஆயுத ஏவுகணையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். வட கொரியா மற்றும்... [ மேலும் படிக்க ]

நேத்திரா TV யின் வெளிச்சம் நிகழ்ச்சியில் இரவு 10 மணிக்கு டக்ளஸ் தேவானந்தா பங்கேற்கிறார்.

Friday, October 6th, 2017
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேத்ரா தொலைக்காட்சியில் இன்று இரவு 10.00 மணிக்கு ஒளிபரப்பாகும் வெளிச்சம்... [ மேலும் படிக்க ]

ஹம்பாந்தோட்டையில் பதற்றம்:  ஆர்ப்பாட்டக்காரர்கள் 26 பேர் கைது!

Friday, October 6th, 2017
கூட்டு எதிரணியினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் நீர்த் தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன் கண்ணீர் புகை பிரயோகத்தையும்... [ மேலும் படிக்க ]

வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் இராஜினாமா!

Friday, October 6th, 2017
வட மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தனது மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். சபையின் 107வது அமர்வு இன்று(06) பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சிவஞானம்... [ மேலும் படிக்க ]

நல்லொழுக்க  சந்ததிக்காய் அனைவரும் ஒன்றிணைவோம்-சித்தியெய்திய மாணவர்களு க்கான வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Friday, October 6th, 2017
"இளமையில் கல்வி சிலையில் எழுத்து" என்ற ஔவையாரின் கூற்றுக்கிணங்க தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று அப் பரீட்சையில் சித்தி எய்திய அனைத்து மாணவச்... [ மேலும் படிக்க ]

சசிகலாவுக்கு கிடைத்தது  பரோல்!

Friday, October 6th, 2017
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சசிகாலவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து பெங்களூரு சிறையில் இருந்து இன்றே சசிகலா வெளியே வருவார் என... [ மேலும் படிக்க ]

பரிசில் பாரிய அழிவு தவிர்க்கப்பட்டது!

Friday, October 6th, 2017
பாரிய குண்டுத் தாக்குதலுக்கு தயாராக இருந்த கனரகவாகனம் ஒன்று தலைநகர் பரிசில் இனங்காணப்பட்டு காவல்துறையினரால் தடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தாக்குதலுக்கு உரிய... [ மேலும் படிக்க ]

“எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு” என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள்!

Friday, October 6th, 2017
மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள் வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதற்கு இந்த பழமொழியே சாட்சியாக உள்ளது. எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு” என்ற... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவு செய்யுங்கள் – வடக்கு மாகாணசபையில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் தவநாதன் வலியுறுத்து!

Friday, October 6th, 2017
தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களது பாதுகாப்பையும் விடுதலை தொடர்பாகவும் விரைவான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

கிடைத்த அதிகாரத்தை  மக்கள் சேவைக்காக பிரயோகித்திருக்கின்றேன் – டக்ளஸ் எம்.பி!

Friday, October 6th, 2017
நாடாளுமன்றத்தின் ஊடாக எமது அரசியல் பலத்திற்கு ஏற்ப எமக்குக் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் எமது மக்களின் நலன் கருதியும், எமது பகுதிகளினது வளர்ச்சி கருதியும் நாம் மிகச் சரியாகவே... [ மேலும் படிக்க ]