Monthly Archives: October 2017

உள்ளூராட்சி சபை உருவாக்கம் தொடர்பிலான ஆய்வுகள் மக்கள் பார்வைக்கு!

Friday, October 13th, 2017
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் புதிய உள்ளூராட்சி சபைகள் மற்றும் தரமுயர்த்தல் தொடர்பான ஆய்வுகளின் முடிவுகள் விரைவில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என தலைமைச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

விதை நெல்லுக்குத் தட்டுப்பாடு !.

Friday, October 13th, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்போக விதைப்பு நடவடிக்கைகள் அனைத்தும் எதிர் வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் முடிவுறுத்தப்படவேண்டும் என மாவட்ட விவசாயக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட படகும் இயந்திரமும் அரசுடமையாகியது!

Friday, October 13th, 2017
அல்லைப்பிட்டியில் சட்டவிரோதமாகத் தங்கூசி வலையைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டவர்களின் படகு மற்றும் இயந்திரங்களை அரச உடமையாக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான்மன்று... [ மேலும் படிக்க ]

விவசாய நிலங்களை பாதுகாப்பதற்கு மழைநீரைத் தேக்கிவைக்கத் திட்டம்!

Friday, October 13th, 2017
நவாலி கல்லுண்டாய் கடற்கரையோரப் பிரதேசத்தில் விவசாய நிலங்கள் உவராகி வருகின்றன. குடிநீர்க் கிணறுகளும் உவர்த் தன்மை அடைகின்றன. இதனைத் தடுப்பதற்கு மழைநீர்... [ மேலும் படிக்க ]

பொலிஸில் சேவையாற்ற பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

Friday, October 13th, 2017
வேலையற்ற பட்டதாரிகளுக்கு பொலிஸ்துறையில் சேவை புரிய வாய்ப்புக்கள் உள்ளன என்று வடக்கு மாகாண மூத்த பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்துள்ளார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் அவசர நடவடிக்கைக்கு உத்தரவு!

Friday, October 13th, 2017
யாழ். பேருந்து நிலைய சுற்றுப் புற சூழலில் உள்ள 19 கிணறுகளில் இருந்து “ஆன்ஃபுல்லன்ஸ் ஸ்டீவன்சே” என்ற  புதிய வகையான மலேரியா நுளம்புகள் இணங்காணப்பட்டுள்ளதாகத் தகவல்கள்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தல் கட்டளைகளில் சபாநாயகர் கைச்சாத்து!

Friday, October 13th, 2017
    நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்ட மூலத்தின் மூன்று கட்டளைகளில் சபாநாயகர் கரு ஜயசூரிய கைத்திட்டுள்ளார். நாடாளுமன்ற கட்டிடதொகுதியல்... [ மேலும் படிக்க ]

இந்தியா – இலங்கை கூட்டு பயிற்சி!

Friday, October 13th, 2017
இந்தியா -  இலங்கை இராணுவத்தினருக்கிடையில் ஆரம்பித்துள்ள கூட்டு இராணுவ பயிற்சியில் கலந்துகொள்வதற்காக இலங்கை இராணுவ வீரர்கள் இந்தியா பயணமார்கள். இலங்கை சிங்க படைப்பிரிவுக்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா!

Friday, October 13th, 2017
ஐந்து நாள்கள் பரோல் காலம் முடிந்து சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹார... [ மேலும் படிக்க ]

பொதுநலவாய போட்டி: மகாராணியின் செய்தியை தாங்கிய அஞ்சல் ஓட்ட கோல்!

Friday, October 13th, 2017
2018 பொதுநலவாய போட்டிகளுக்காக பிர்த்தானிய மகாராணி விடுத்த செய்தியை தாங்கிய அஞ்சல் ஓட்ட கோல் இலங்கைக்கும் கொண்டுவரப்படவுள்ளது. 1930 ஆம் ஆண்டு தொடக்கம் அனுசரிக்கப்படும் பாரம்பரியத்திற்கு... [ மேலும் படிக்க ]