உள்ளூராட்சி தேர்தல் கட்டளைகளில் சபாநாயகர் கைச்சாத்து!
Friday, October 13th, 2017
நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்ட மூலத்தின் மூன்று கட்டளைகளில் சபாநாயகர் கரு ஜயசூரிய கைத்திட்டுள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடதொகுதியல் இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்டோர்; கலந்துகொண்டனர்.
Related posts:
270 கோடி ரூபா செலவில் இலங்கையின் நல்லிணக்க வேலைத்திட்டம்!
திருத்தப் பணிகளுடன் தொடர்புடைய வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தல் 15 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படும...
இயற்கை அனர்த்தங்களுக்கு உட்படுவோர் ஆதாரத்தை கிராமசேவை அதிகாரிகளுக்கு சமர்ப்பித்தால் 10,000 ரூபா முதல...
|
|
|


