Monthly Archives: October 2017

அஷிஸ் நெஹ்ரா ஓய்வு!

Friday, October 13th, 2017
அஷிஸ் நெஹ்ரா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு இந்திய கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அஷிஸ் நெஹ்ரா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளார். 38 வயதான அவர் அவுஸ்திரேலிய... [ மேலும் படிக்க ]

இருபதுக்கு 20 தொடரில் மீண்டும் மாலிங்க!

Friday, October 13th, 2017
பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் மாலிங்க பாகிஸ்தான் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க இணைக்கப்படுவார் என்று... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து சபை சாரதிகள், நடத்துனர்களின் விடுமுறை இரத்து!

Friday, October 13th, 2017
புகையிரத சேவை பணியாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையினை தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபையின் கடமையாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களின்... [ மேலும் படிக்க ]

பருவ சீட்டு வைத்திருப்பவர்களுக்கான சலுகை!

Friday, October 13th, 2017
புகையிரத்தில் பயணிப்பதற்கான பருவ சீட்டு வைத்திருப்பவர்கள் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிரத சாரதிகள்... [ மேலும் படிக்க ]

தொடருந்து இயந்திர சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு நிறைவு!

Friday, October 13th, 2017
தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு பெற்றுள்ளது. ஜனாதிபதி செயலாளருடனான பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த... [ மேலும் படிக்க ]

யாழில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை கஞ்சாப் பொதி!

Friday, October 13th, 2017
யாழ். காங்கேசன்துறைக் கடற்பரப்பிலிருந்து ஐந்து கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் மிதந்து வந்த 153 கிலோக் கிராம் கேரளாக் கஞ்சாப் பொதிகள்   கைப்பற்றப்பட்டுள்ளதாக காங்கேசன்துறைப் ... [ மேலும் படிக்க ]

வாக்காளர்கள் தங்களது பெயர்பட்டியலை உறுதி செய்யலாம்!

Friday, October 13th, 2017
2017 ஆம் ஆண்டுக்கான தேர்தல் தொடர்பான வாக்காளர்கள் தங்களது பெயர்பட்டியலை இன்று தொடக்கம் உறுதி செய்துகொள்ள முடியும் என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

எல்லைதாண்டிய இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!

Friday, October 13th, 2017
இலங்கை கடற்பரப்பில் வைத்து இந்தியாவவைச் சேர்ந்த ஐந்து கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் ஐவரும் மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி... [ மேலும் படிக்க ]

அகில இலங்கை தமிழ் மொழித்தின விருது வழங்கல் விழா!

Friday, October 13th, 2017
2017ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் வைபவம் இம்முறை யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறுகின்றது. குறித்த... [ மேலும் படிக்க ]

அதிகாரிகள் அசமந்தம்: பற்றி எரியும் குப்பை மேட்டால் மக்கள் அவதி!

Friday, October 13th, 2017
யாழ்ப்பாணத்தின் கழிவுகள் கொட்டப்படும் நகருக்கு அருகில் உள்ள காக்கைதீவு குப்பை மேடு கடந்த மூன்று தினங்களாக முழாசி எரிகின்றது. பற்றியெரியும் தீயால் அந்தப் பகுதியெங்கும் பெரும்... [ மேலும் படிக்க ]