Monthly Archives: October 2017

அரியாலை சூட்டு சம்பவம்: படுகாயமடைந்த இளைஞன் பலி!

Sunday, October 22nd, 2017
இன்று பிற்பகல் அரியாலைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை பணிப்பாளர் பா. சத்திய மூர்த்தி உறுதி... [ மேலும் படிக்க ]

அரசியல் சுயலாபத்திற்காக நாம் ஒருபோதும் மக்களை தவறாக வழிநடத்தியது கிடையாது  – வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா

Sunday, October 22nd, 2017
மக்களின் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவேண்டும் என்ற நிலைப் பாட்டிலேயே நாம் தொடர்ந்தும் எமது கட்சியினூடான செயற்றிட்டங்களை முன்னெடுதுத்து வருகின்றோம் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர்  யாழ் போதனா வைத்தியசாலையில அனுமதி!

Sunday, October 22nd, 2017
இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ் போதானா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைபிரிவில்... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டியாளர்களுக்கு!

Sunday, October 22nd, 2017
மீற்றர் பொருத்தப்படாத அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் எதிர்காலத்தில் மீற்றர்களை பொருத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

பொருளாதாரத்தை உயர்த்த தனியார் முதலீடு – பிரதமர் ரணில்!

Sunday, October 22nd, 2017
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு தனியார் முதலீடுகளை அதிகரிப்பதற்காக முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற வியாபாரிகளுடனான... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Sunday, October 22nd, 2017
இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்கள் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 941 பேர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு ஒன்று இதனை... [ மேலும் படிக்க ]

துடுப்பாட்ட வரிசையில் தெளிவான மாற்றம் வேண்டும் – லஹிரு!

Sunday, October 22nd, 2017
இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் தெளிவான மாற்றம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி வீரர் லஹிரு திரிமான இதனை தெரிவித்துள்ளார்.கடந்த போட்டியில் இலங்கை... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக வெளிநாட்டில் பணில் ஈடுபடுவோர் தொடர்பில் பணியகம் பொறுப்புக் கூறாதிருப்பதற்கான தீர்மானம்!

Sunday, October 22nd, 2017
சட்டவிரோதமாக வெளிநாட்டில் பணில் ஈடுபடுவோர் தொடாபில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொறுப்புக்கூறாதிருப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக... [ மேலும் படிக்க ]

நிதி நிறுவனங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கான நாடளாவிய செயற்திட்டம் !

Sunday, October 22nd, 2017
தனியார் நிதி நிறுவனங்களிலிருந்து முறையற்ற விதத்தில் கடன்களைப் பெற்றுக்கொண்டதன் காரணமாக அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள கிராம மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான நாடளாவிய... [ மேலும் படிக்க ]

புத்திஜீவிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி!

Sunday, October 22nd, 2017
நாட்டுக்காக கூட்டு நடவடிக்கைக்கு ஒன்றிணையுமாறு அனைத்து படித்தவர்கள் மற்றும் புத்திஜிவிகளிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார். காணப்படுகின்ற... [ மேலும் படிக்க ]