Monthly Archives: October 2017

பாடசாலை சுற்றாடலில் விவசாய உற்பத்தி – கல்வியமைச்சின் செயலாளர்!

Tuesday, October 24th, 2017
சகல அரச பாடசாலைகளுக்கும் பாடசாலை சுற்றாடலில் விவசாய உணவு உற்பத்தியை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தேசிய உணவு உற்பத்தித் திட்டத்திற்கு இணைவாக இந்தத் திட்டம்... [ மேலும் படிக்க ]

இ-ஹெல்த் திட்டம்: கணினி மயப்படுத்தப் படுத்தப்படும் 300 வைத்திய சாலைகள் – சுகாதார அமைச்சர்!

Tuesday, October 24th, 2017
300 வைத்தியசாலைகள் 2020ஆம் ஆண்டளவில் இ-ஹெல்த் செயற்றிட்டத்தின் கீழ் கணினி மயப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. மக்களுக்கு இ-ஹெல்த் அட்டை ஒன்றும் வழங்கப்படும். இதற்காக... [ மேலும் படிக்க ]

ரயில் கடவைகள் : செலுத்தாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Tuesday, October 24th, 2017
ரயில் கடவைகளுக்கு குறுக்காக பயணிக்கும் பொழுதும் ரயில் கடவைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தும் போது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளை மேம்படுத்த முயற்சி!

Tuesday, October 24th, 2017
ஒஸ்ரிய நிவாரண கடனுதவியின் கீழ் 33 வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகளை மேம்படுத்துவதற்கான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலுக்கு  கூட்டு எதிர்க்கட்சி நிபந்தனை!

Tuesday, October 24th, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவிருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்கலந்துரையாடலில் பங்கேற்பதற்கு கூட்டு எதிர்கட்சி நிபந்தனை விதித்துள்ளது. எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

பொலிஸாரின் காவலிலிருந்த  9பேர் கொலை – ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தகவல்!

Tuesday, October 24th, 2017
2017 ஆம் ஆண்டில் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தகவல் தெரிவித்துள்ளது. இலங்கையில் இவ் ஆண்டின் முதல் பத்து... [ மேலும் படிக்க ]

யுத்த காலத்தைப் போல மாறும் இலங்கை?

Tuesday, October 24th, 2017
யுத்த காலத்தினைப் போன்றே தற்பொழுதும் இலங்கையில் மண்ணெண்ணெயில் பேருந்துகள் பயணம் செய்வதாகப் பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயணிகள் போக்குவரத்தில்... [ மேலும் படிக்க ]

தப்பியோடியவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

Tuesday, October 24th, 2017
முப்படைகளில் இருந்தும் தப்பியோடியவர்கள் சட்ட ரீதியாக படைகளில் இருந்து விலகுவதற்காகவழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்புக் காலம் ஆரம்பமாகியுள்ளது என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல்... [ மேலும் படிக்க ]

துன்னாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: இரு பொலிஸாரின் விளக்கமறியல் நீடிப்பு! 

Tuesday, October 24th, 2017
கடந்த யூலை மாதம் யாழ். வடமராட்சி துன்னாலைப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞரொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு... [ மேலும் படிக்க ]

தேசிய சுகாதார சேவைக்கு ஆபத்து – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Tuesday, October 24th, 2017
இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய அரசியல் அமைப்புக்காரணமாக நாட்டின் தேசிய சுகாதார சேவைக்கு ஆபத்து ஏற்படப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் ஹரித்த... [ மேலும் படிக்க ]