தப்பியோடியவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
Tuesday, October 24th, 2017
முப்படைகளில் இருந்தும் தப்பியோடியவர்கள் சட்ட ரீதியாக படைகளில் இருந்து விலகுவதற்காகவழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்புக் காலம் ஆரம்பமாகியுள்ளது என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்தப்பொது மன்னிப்புக் காலமானது எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.இலங்கை முப்படைகளில் இருந்து அதிகாரிகள் உள்ளிட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தப்பிச்சென்றுள்ளதாகவும் பலர் விடுமுறையில் சென்று கடமைக்கு திரும்பவில்லை எனவும் படைத்தரப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
அலுமினிய தயாரிப்பு பற்றிய தொழில்நுட்ப செயலமர்வு!
அமைச்சர் டக்ளஸ் வழிகாட்டல் - மீனவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கு துரித நடவடிக்கை - .இராஜ...
40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிப்பு...
|
|
|


