பாடசாலை சுற்றாடலில் விவசாய உற்பத்தி – கல்வியமைச்சின் செயலாளர்!
Tuesday, October 24th, 2017
சகல அரச பாடசாலைகளுக்கும் பாடசாலை சுற்றாடலில் விவசாய உணவு உற்பத்தியை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய உணவு உற்பத்தித் திட்டத்திற்கு இணைவாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பத்தாயிரம் பாடசாலைகளில் 5 ஆயிரத்து 774 பாடசாலைகளில் இந்த விவசாய உற்பத்தியை மேற்கொள்ளக் கூடிய மேலதிக காணிகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வருமானம் தரக்கூடிய பயிர்களை உற்பத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்வு!
கொரோனா அச்சுறுத்தல் : இலங்கையில் இதுவரை 50 பேர் பூரண சுகம் - 133 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் -...
கொரோனா மூன்றாவது அலையில் 19 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழப்பு - சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்ப...
|
|
|


