Monthly Archives: October 2017

உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் சீனாவில் அறிமுகம் !

Friday, October 27th, 2017
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் தண்டவாளமே இல்லாமல் இயங்கும் ஸ்மார்ட் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் மற்றும் மோனோ ரயில் போன்ற எவ்வித பிடிமானமும்... [ மேலும் படிக்க ]

மனுஸ் தீவில் ஈழ அகதிகள் துன்புறுத்தல்!  

Friday, October 27th, 2017
பப்புவா நியுகினிக்கு சொந்தமான மனுஸ் தீவின் அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அகதிகள் பலர் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்... [ மேலும் படிக்க ]

ட்ரம்ப் மீது ரஷ்யக் கொடிகளை வீசி அரச துரோகி என கூச்சலிட்டவர் கைது !

Friday, October 27th, 2017
அமெரிக்க நாடாளுமன்றமான கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு திரும்புகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்பாராத சம்பவமொன்றுக்கு... [ மேலும் படிக்க ]

ரோகித் சர்மாவை ஓரங்கட்டும் பாண்ட்யா!

Friday, October 27th, 2017
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான பாண்ட்யா 2... [ மேலும் படிக்க ]

தனது தாயை தேடி அலையும் மகள்:  தகவலறிந்தவர்கள் உதவ முடியும்!

Friday, October 27th, 2017
தனது உண்மையான தாய் யார்? என்பதை தெரிந்துகொள்ளும் நோக்கில் பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்துள்ள பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. ரெபேக்கா நளாயினி என்ற பெண் தனது தாயை... [ மேலும் படிக்க ]

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த PASSPORT!

Friday, October 27th, 2017
  உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெருமையை சிங்கப்பூர் நாட்டு கடவுச்சீட்டு பெற்றுள்ளது. சர்வதேச ஆலோசனை நிறுவனமான ஆர்டான் கேபிடல் என்ற நிறுவனம், உலக நாடுகளின்... [ மேலும் படிக்க ]

2018 ஆம் ஆண்டு முதல் வாகன விற்பனை  கட்டுப்படுத்தப்படும்!

Friday, October 27th, 2017
சிங்கப்பூரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் தனியார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் விற்பனையை கட்டுப்படுத்த  அந்நாட்டில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உலகில்... [ மேலும் படிக்க ]

மின்சார கட்டணத்தை நிர்ணயிக்க புதிய விலை சூத்திரம்!

Friday, October 27th, 2017
நாட்டில் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையை நிர்ணயிப்பதற்கான புதிய விலை சூத்திரம் எதிர்வரும் வருடம் முதல் அறிமுகப்படுத்தப்படுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி... [ மேலும் படிக்க ]

கென்யாவில் அரசியல் குழப்பம் :  உச்ச நீதிமன்றத்துக்கு சீல் வைப்பு!

Friday, October 27th, 2017
கென்யாவில் தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக உச்ச நீதிமன்றத்திற்கு பொலிஸார் ‘சீல்’ வைத்துள்ளனர். கென்யாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைப்பெற்ற அதிபர் தேர்தலில் அதிபர் உஹூரு... [ மேலும் படிக்க ]

முல்லைச் சிறுவன் மாரடைப்பால் பலி!

Thursday, October 26th, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயதுடைய சிறுவன் ஒருவன் மாரடைப்பினால் உயிரிழந்துள்ளான் என்று தெரிவிக்கப்படுகின்றது முல்லைத்தீவு செம்மலை முதலாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]