Monthly Archives: October 2017

கடன் கொடுத்தவர்கள் அழுத்தம்: மூன்று பிள்ளைகளு டன் இளம் தாய் தற்கொலை – அரியாலையில் சம்பவம்!

Friday, October 27th, 2017
  கடன் சுமை காரணமாக அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத்தாய் தனது மூன்று பிள்ளைகளுடன் தற்கொலை செய்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. கடந்த மாதம்... [ மேலும் படிக்க ]

கட்டாருடன் இலங்கை  07 உடன்படிக்கைகளில் கைச்சாத்து!

Friday, October 27th, 2017
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டாரிற்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் கட்டாரின் ஆட்சியாளர் தமீன் பின் அஹமட் அல் தானி ஆகியோருக்கிடையிலான... [ மேலும் படிக்க ]

வங்காளதேசத்திற்கு எதிரான முதல் டி20 : வெற்றி கண்டது தென்ஆபிரிக்கா!

Friday, October 27th, 2017
தென்ஆப்பிரிக்கா சென்றுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 2 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை தென்ஆப்பிரிக்கா அணி முழுமையாக... [ மேலும் படிக்க ]

வீடு புகுந்து சிறுமியை கடத்த முயற்சி: அசமந்தமாக இருக்கும் பொலிஸார் – மக்கள் குற்றச்சாட்டு!

Friday, October 27th, 2017
வவுனியாவில் சிறுமி ஒருவரை வீடு புகுந்து கடத்த முயற்சித்த சம்பவம் நடைபெற்று 14 நாட்களாகியும் சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. வவுனியா கீரிசுட்டான்... [ மேலும் படிக்க ]

மீண்டும்  இலங்கை தோல்வி!

Friday, October 27th, 2017
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணி ஐக்கிய அரபு எமீரகம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதிக்கு GMOA அவசரக் மடல்!

Friday, October 27th, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் (GMOA) கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன. மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி... [ மேலும் படிக்க ]

பட்டாசு தொழிற்சாலையில் தீவிபத்து : இந்தோனேஷியாவில் 23 பேர் உயிரிழப்பு!

Friday, October 27th, 2017
இந்தோனேஷியாவில் டாங்ஜெராங் என்ற இடத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தீ மற்றும் கரும்புகை காரணமாக... [ மேலும் படிக்க ]

மூன்று நாட்களுக்கு மேலான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு காட்டுங்கள் – GMOA இற்கு சுகாதார அமைச்சர் சவால்!

Friday, October 27th, 2017
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முடிந்தால் மூன்று நாட்களுக்கு மேலான வேலை நிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுத்து காட்டுமாறு சுகாதார அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க சவால்... [ மேலும் படிக்க ]

தொற்றா நோய் தொடர்பில் – இலங்கையின் செயற்பாட்டுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

Friday, October 27th, 2017
தொற்றாநோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக சர்வதேச மகாநாடு உருகுவேயிலுள்ள மொன்டிரியோ தலைநகரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் 18 நாடுகளை சேர்ந்த சுகாதார அமைச்சர்கள் மகாநாட்டில்... [ மேலும் படிக்க ]

வருமானவரி சட்டம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் செயலமர்வு – உள்நாட்டு இறைவரித்திணைக்களம்!

Friday, October 27th, 2017
புதிய வருமானவரி சட்டம் தொடர்பாக வைத்தியர்கள் , பொறியியலாளர்கள் கணக்காய்வாளர்கள் உள்ளிட்ட தொழிற்துறையினருக்கு தெளிவுபடுத்துவதற்கு உள்நாட்டு இறைவரித்திணைக்களம் நாடுமுழுவதிலும்... [ மேலும் படிக்க ]