ஜனாதிபதிக்கு GMOA அவசரக் மடல்!
Friday, October 27th, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் (GMOA) கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி நெருக்கடி தொடர்பில் பெற்றுக் கொடுக்கவுள்ள இறுதி தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்வதற்கு வாய்ப்பளிக்குமாறு கோரியே குறித்த இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தையில் மருத்துவ பீடங்களின் தலைவர்கள் , பெற்றோர் சங்கம் உள்ளிட்ட தரப்பினரை அழைக்குமாறும் குறித்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நாடாளுமன்ற குழப்பநிலை தொடர்பில் ஆராய 7 பேர் கொண்ட குழு நியமனம்!
இந்திய பிரதமர் மீது நம்பிக்கையில்லா பிரேரனையை கொண்டுவர தீர்மானம்!
அமுலுக்கு வந்த போர் நிறுத்தம் - இஸ்ரேல் நெட்சாரிம் வழித்தடத்தின் ஊடான ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ...
|
|
|
தற்போதைய செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு கோப் குழு வ...
புதிய சட்டமா அதிபர் நியமனம் தொடர்பாக பதில் கடிதம் - மூத்த அதிகாரியை மூப்பு அடிப்படையில் நியமிக்க அவச...
ஒக்டோபர் முதலாம் திகதிமுதல் 14 ஆம் திகதிவரை சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வு - பரீ...


