Monthly Archives: July 2017

67 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தடைப் பட்டியலில்!

Tuesday, July 4th, 2017
இவ்வருடத்தில் இதுவரை 67 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார். இதேவேளை,... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஜப்பான் நிதியுதவி!

Tuesday, July 4th, 2017
அனர்த்த முகாமைத்துவம் மற்றும் அரச ஊழியர்களின் ஆற்றல் விருத்தியை மேம்படுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் நான்கு பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளது.  டொப்ளர் காலநிலை, ரேடார் வலையமைப்பை... [ மேலும் படிக்க ]

நிரூபம் சென் காலமானார்.

Monday, July 3rd, 2017
இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் நிரூபம் சென் நேற்று முன்தினம் புதுடில்லியில் காலமானார். இறக்கும் போது 70 வயது.  நிரூபம் சென் 2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை... [ மேலும் படிக்க ]

முனகல் சத்தம் கேட்டது –  வித்தியா வழக்க தொடர்பில் 13 வயது சிறுவன் சாட்சியம்!

Monday, July 3rd, 2017
மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான விசாரணையில் 13 வயதான சிறுவன் ஒருவன் சாட்சியமளித்துள்ளான். வித்தியா படுகொலை தொடர்பான சாட்சியப்பதிவு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன்... [ மேலும் படிக்க ]

மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் நடக்கும் வாய்ப்பு?

Monday, July 3rd, 2017
மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தலுக்கு வேட்புமனுக்களைக் கோரும்  வர்த்தமானி அறிவித்தல் ஒக்ரோபர் மாதம் வெளியிடப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்... [ மேலும் படிக்க ]

5 ஆம் திகதிமுதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம்!

Monday, July 3rd, 2017
சைட்டம் தொடர்பாக அரசு இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் இம்மாதம் 5 ஆம் திகதிமுதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்... [ மேலும் படிக்க ]

விடுவிக்கப்பட்டது மயிலிட்டி துறைமுகம்!

Monday, July 3rd, 2017
யாழ்.வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட மயிலிட்டி துறைமுகம் மற்றும் அதனை அண்டிய சில பகுதிகள் இன்று இராணுவத்தால் விடுவிக்கப்பட்டது. மயிலிட்டி ஜே151ஆவது கிராம... [ மேலும் படிக்க ]

மயிலிட்டியில் 54 ஏக்கர் காணி விடுவிப்பு

Monday, July 3rd, 2017
யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தை அண்டிய 54 ஏக்கர் காணி இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளது.காணி விடுவிப்பதற்கான பத்திரத்தை இராணுவம் கையளித்துள்ளது. மயிலிட்டி மீன்பிடித்... [ மேலும் படிக்க ]

டெங்கு  கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இலங்கை இராணுவம்!

Monday, July 3rd, 2017
டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்க சுகாதார அதிகாரிகளுக்கு உதவும் பணியில் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஈரப்பதம் நிறைந்த மழைக்காலப் பருவநிலை வெள்ளத்தால்... [ மேலும் படிக்க ]

புதிய அரசியல் அமைப்பினை உருவாக்க இடமளிக்கப்போவதில்லை: அஸ்கிரிய பீடம்

Monday, July 3rd, 2017
அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்திற்கு அனைத்து சங்க சம்மேளனங்களும் எதிர்ப்பை வெளியிட வேண்டும் என அஸ்கிரிய பீட சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. புத்த சாசன... [ மேலும் படிக்க ]