Monthly Archives: July 2017

சவுதி தீவிபத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 11 பேர் பலி!

Friday, July 14th, 2017
சவுதி அரேபியாயவில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். அந்நாட்டில் பணியாற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கின்றது அரசு!

Friday, July 14th, 2017
அமெரிக்காவுடன் 2007ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கையைப் புதுப்பித்துக் கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரான... [ மேலும் படிக்க ]

சுவிஸ் குமாரை விடுவித்த காவல்துறை அதிகாரிக்கு எதிராக குற்றச்சாட்டுப் பத்திரம்!

Friday, July 14th, 2017
மாணவி வித்தியா படுகொலையின் பிரதான சந்தேகநபரை விடுவித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கை பொலிஸ்துறையின் மூத்த அதிகாரிக்கு குற்றச்சாட்டுப் பத்திரம்... [ மேலும் படிக்க ]

ஊழல் ஒழிப்பு காரியாலயத்தை மூடிவிட அமைச்சரவை முடிவு!

Friday, July 14th, 2017
ஊழல் ஒழிப்பு செயலாளர் அலுவலகத்தை மூடிவிடுவதற்கான தீர்மானம் அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த காரியாலயத்தை மூடி விடுவதற்கான தீர்மானம்... [ மேலும் படிக்க ]

வடமராட்சி படுகொலை:  தீவிர விசாரணையில் குற்றப்புலனாய்வு பிரிவினர்!

Friday, July 14th, 2017
வடமராட்சி, மணற்காடு பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் தீவிர விசாரணைகளை... [ மேலும் படிக்க ]

உபுல் ஜயசூரிய இராஜினாமா!

Friday, July 14th, 2017
முதலீட்டுச் சபையின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடம் வழங்கியுள்ளதாக அவர்... [ மேலும் படிக்க ]

நாட்டில் பயங்கரவாதம் முடியவில்லை –  பிரதமர் ரணில்!

Friday, July 14th, 2017
நாட்டில் போர் முடிவுக்கு வந்த போதிலும் பயங்கரவாதம் இன்னும் முடிவுக்கு வரவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சகல நாடுகளும் எதிர்நோக்கியிருக்கும் பயங்கரவாதத்தை... [ மேலும் படிக்க ]

7 தமிழக மீனவர்கள் கைது!

Friday, July 14th, 2017
நெடுந்தீவு கடற்பரப்பில் இழுவைப்படகுகளை கொண்டு மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 7 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் அவர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக... [ மேலும் படிக்க ]

டெங்கு நுளம்பை ஒழிக்க புகை விசுறுதல் கட்டாயம்!

Friday, July 14th, 2017
நாட்டில் அதிகரித்துவரும் டெங்கு நுளம்பை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் புகை விசுறுதல் கட்டாயமாக வீடுகளில் முன்னெடுக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. சுகாதார... [ மேலும் படிக்க ]

யாழ் – கொழும்பு சொகுசு பஸ் சேவைக்கு 15000 ரூபா தண்டம்!

Thursday, July 13th, 2017
யாழ்ப்பாணம் - கொழும்பு பயணிகள் பேருந்து சேவையை மேற்கொள்ளும் அதி சொகுசு பேருந்துகள் வெள்ளவத்தை பகுதியில் தரித்துநிற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் தடையை மீறி நிறுத்தப்பட்டதால்... [ மேலும் படிக்க ]