உபுல் ஜயசூரிய இராஜினாமா!

Friday, July 14th, 2017

முதலீட்டுச் சபையின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலர், 2015ஆம் ஆண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முதலீட்டுச் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மார்ச் மாதத்திற்குள் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படலாம்? -அமைச்சர் சுவாமிநாதன்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் புளியங்குளம் ஆரம்ப பாடசாலைக்கு நிரந்தர கட்டடம் அமைக்க நடவடி...
உண்மைகளை தெரியப்படுத்துங்கள் - கடன் நீடிப்பு தொடர்பில் மக்களை தெளிவூட்டும் சிறப்புப் பணி வர்த்தக, தொ...