உபுல் ஜயசூரிய இராஜினாமா!
Friday, July 14th, 2017
முதலீட்டுச் சபையின் தலைவர் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலர், 2015ஆம் ஆண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முதலீட்டுச் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
355 தீர்மானங்களை நிறைவேற்றியதே வட மாகாணசபையின் 4 வருட சாதனை!! : அவைத்தலைவர் சிவஞானம் பெருமிதம்
மூன்று மணித்தியாலங்களுக்குஒருவீதிவிபத்து - வீதிபாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தலைவர்!
அமைச்சர் டக்ளஸ் நடடிக்கை - முழங்காவில் பிரதேச மருத்துவ மனைக்கு ஒரு தொகுதி சமையலறை உபகரணங்கள் வழங்கிவ...
|
|
|


