Monthly Archives: May 2017

தொடர்கிறது வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

Wednesday, May 3rd, 2017
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நிரந்தர அரசாங்க வேலைவாய்ப்பு வழங்கக் கோரி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டம் இன்று  67 ஆவது நாளாகவும்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கான வீதிப் போக்குவரத்து அங்கிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

Wednesday, May 3rd, 2017
யாழ். மாவட்ட வீதிப்போக்குவரத்துப் பொலிஸாரால் வீதிப்போக்குவரத்துக்  கடமையில் ஈடுபடும் பாடசாலை மாணவர்களுக்கான வீதிப் போக்குவரத்து அங்கிகள் வழங்கி வைக்கும்... [ மேலும் படிக்க ]

பின்கதவால் அரசுடன் பேச்சு : மக்கள் நடுத்தெருவில் –  சிவசக்தி ஆனந்தன்!

Wednesday, May 3rd, 2017
கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் பின் கதவால் அரசோடு பேசி தங்களுக்குத் தேவையான வசதி வாய்ப்புக்களையும் பதவிகளையும் பெற்றுக்கொள்வதால் தான் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும்... [ மேலும் படிக்க ]

பாலியல் ரீதியான நோய்களிலிருந்து மாணவ சமூகத்தை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் –  எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு!

Wednesday, May 3rd, 2017
இலங்கையில் பாலியல் ரீதியானநோய்களினால் அதிகமாகபாதிக்கப்படுபவர்கள் பாடசாலைமாணவர்களேஎன இலங்கைபாலியல் சார்ந்தஎய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவுசுட்டிக்காட்டியுள்ளது. 2016 ம்... [ மேலும் படிக்க ]

ஒற்றையாட்சியின் கீழேயே அதிகாரப் பகிர்வு – பிரதமர் ரணில்

Wednesday, May 3rd, 2017
ஒற்றையாட்சியைப் பாதுகாக்கும் வகையிலேயே அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார் புதிய அரசமைப்பின் ஊடாக பௌத்த மதத்திற்கு... [ மேலும் படிக்க ]

அத்துமீறிப் புகுந்து விகாரை அமைக்கும்படி புத்தபிரான் கூறவில்லை – தீகவாபி ரஜமகா விகாரை பிக்கு !

Wednesday, May 3rd, 2017
அத்துமீறி மற்றொருவரின் காணியில் விகாரை அமைக்குமாறு புத்த பெருமான் ஒரு போதும் கூறவில்லை என்று தீகவாபி சைத்திய ரஜமகா விகாரையின் முதன்மைப் பிக்கு போத்திவெல சந்தானந்த தேரர்... [ மேலும் படிக்க ]

நுண்ணறிவில்லாத பிள்ளைகளுக்கு பதவி வழங்க அரசியல்வாதிகள் ஆர்வம் –  முன்னாள் ஜனாதிபதி

Wednesday, May 3rd, 2017
அரசியல்வாதிகள், தமது கல்வியறிவில்லாத பிள்ளைகளுக்கு ப பதவிகளை வழங்குவதற்கு முயன்று வருவதாக முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக் கத்துக்குமான அலுவலகத்தின்... [ மேலும் படிக்க ]

போலி மருத்துவர் சிக்கினார்!

Wednesday, May 3rd, 2017
சத்திரசிகிச்சை நிபுணர் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு தம்புளை நகரில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வந்த போலி மருத்துவர் ஒருவரை இளைஞர்கள் பிடித்துப் பொலிஸாரிடம்... [ மேலும் படிக்க ]

ஊடகங்கள் உருவாக்கியதே பொன்சேகவுக்கான பதவி : அமைச்சர் ஹரிசன்!

Wednesday, May 3rd, 2017
சரத்பொன்சேகாவுக்கு இராணுவ உயர் பதவி வழங்கப்படவுள்ளதான செய்தி ஊடகங்களால் உருவாக்கப்பட்டது என்ற கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளார். இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தனிநபர் வருமானத்தில் மாற்றம் –  மத்திய வங்கி!

Wednesday, May 3rd, 2017
கடந்த வருடம் இலங்கையில் தனிநபர் வருமானம் 3,885 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாக மத்திய வங்கியின் புதிய வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 15 வருடங்களின் பின்னரே இவ்வாறு... [ மேலும் படிக்க ]