Monthly Archives: May 2017

நாடு திரும்புவதில் அதிருப்தி வெளியிட்டுள்ள மியன்மார் நாட்டைச் சேர்ந்த முஸ்ஸிம்கள்!

Thursday, May 4th, 2017
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடல் எல்லைப்பகுதிக்குள் வைத்து கைதுசெய்யப்பட்ட மியன்மார் நாட்டைச் சேர்ந்த முஸ்ஸிம்கள் மிரியான தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

விசா முறையில் மாற்றம்!

Thursday, May 4th, 2017
நாட்டில் நிலவும் சுமூகமான நிலை காரணமாக முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.அவர்களின் நலன் கருதி எந்த சிக்கலும் இன்றி விசா வழங்குவதற்கான முறையில்... [ மேலும் படிக்க ]

2017 உலகக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி ஜுன் ஆரம்பம்!

Thursday, May 4th, 2017
2017 உலகக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 24ம் திகதி முதல் ஜுலை மாதம் 23ம் திகதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அணியைத் தெரிவு செய்வதற்கான 25... [ மேலும் படிக்க ]

இந்திய தூதரக சேவைகள் தொடர்பில் கலந்துரையாடல்

Thursday, May 4th, 2017
இலங்கையிலுள்ள இந்தியர்கள் தொடர்பில் சேவைகளை வெளிப்படையானதாகவும் காத்திரமானமுறையிலும் முன்னெடுப்பது தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய பகிரங்க கலந்துரையாடல் ஒன்றை நடத்த... [ மேலும் படிக்க ]

அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி ஜனாதிபதியிடம் முறையீடு!

Thursday, May 4th, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு எதிராக தொழில் அமைச்சர் ஜோன் செனவனவிரட்ன அமைச்சரவைக் கூட்டத்தில் முறைப்பாடு ஒன்றினை... [ மேலும் படிக்க ]

ஐ.சி.சி சாம்பியன் கிண்ண பயிற்சிக்கு  மத்தியூஸிற்கு அழைப்பு!

Thursday, May 4th, 2017
ஐ.சி.சி வெற்றியாளர் கிண்ண தொடரை இலக்காக கொண்டு எதிர்வரும் 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸிற்கு... [ மேலும் படிக்க ]

உணவு உற்பத்திக்கும் மக்களது தேவைகளுக்குமிடையிலான சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, May 4th, 2017
நாட்டில் வளர்ச்சியடைந்துவருகின்ற மக்களது தேவைகளுக்கு ஏற்ப உணவு உற்பத்தி தொடர்பில் மிக அதிக அக்கறை செலுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (03)... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் சித்திரவதை வழக்கு – 6 பொலிஸ் அதிகாரிகளுக்கு 10 ஆண்டு கடூழிய சிறை!

Wednesday, May 3rd, 2017
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 2011.11.25 அன்று குற்றச்சாட்டு சம்பமொன்றில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான சிறிகந்தராசா சுமணனன் என்பவரை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பில்,... [ மேலும் படிக்க ]

உணவு உற்பத்திக்கும் மக்களது தேவைகளுக்குமிடையிலான சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, May 3rd, 2017
நாட்டில் வளர்ச்சியடைந்துவருகின்ற மக்களது தேவைகளுக்கு ஏற்ப உணவு உற்பத்தி தொடர்பில் மிக அதிக அக்கறை செலுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (03)... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி பூநகரியில் உவர்நீர் தடுப்பணைசேதம் – ஆறாயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பு.

Wednesday, May 3rd, 2017
கிளிநொச்சிமாவட்டத்தின் பூநகரிகரியாலைநாகபடுவான் பகுதியில் உவர்நீர்; தடுப்பணைகள் இதுவரையில் புனரமைக்கப்படாதுள்ளநிலையில் ஆறாயிரம் ஏக்கர் வரையிலானவயல்நிலங்கள் உவர்... [ மேலும் படிக்க ]