Monthly Archives: April 2017

போதைப்பொருட்களுக்குத் தடை – தடையை மீறினால் ஒரு வருட சிறை!

Saturday, April 8th, 2017
இலங்கையில் சில போதைப் பொருட்களுக்குத் தடை விதிக்க நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில் பாபுல்,பீடா,மாவா,ஹான்ஸ், புகையிலைத்தூள், இறக்குமதி செய்யப்படும் பாக்கு,... [ மேலும் படிக்க ]

கைதிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக்க பரிந்துரை!

Saturday, April 8th, 2017
மரண தண்டனைக் கைதிகளின் தண்டனையை, ஆயுள் தண்டனை வரை குறைக்குமாறு நாடாளுமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகளில் நிலவும் இட நெருக்கடி மற்றும் சிறைச்சாலைகள்... [ மேலும் படிக்க ]

மகபேற்றுக் கால விடுமுறை நாட்களில் அரச, தனியார் பெண்களுக்கு சம உரிமை – தொழிற்சங்க விவகார அமைச்சர்!

Saturday, April 8th, 2017
அரச துறையில் நடைமுறையில் இருக்கும் மகப்பேறு கால விடுமுறையை தனியர் துறையிலும் அமுல்படுத்தும் வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என தொழில் மற்றும் தொழிற்சங்க... [ மேலும் படிக்க ]

சிரியா விவகாரம்: அமெரிக்கா ரஷ்யாவிற்கிடையில் வலுக்கும் மோதல் !

Saturday, April 8th, 2017
சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன குண்டுத் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் மோதல் நிலை உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரியாவில்... [ மேலும் படிக்க ]

விரைவில் தொகுதிவாரி முறையில் தேர்தல் -ஜனாதிபதி!

Saturday, April 8th, 2017
வெகு விரைவில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான புதிய சட்டத்தின்... [ மேலும் படிக்க ]

அமைச்சுக்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிப்பது சிறந்தது!

Saturday, April 8th, 2017
அமைச்சுக்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமிப்பதானது சிறந்ததொரு விடயம் என்று மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எனினும் அவ்வாறான... [ மேலும் படிக்க ]

பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது – நிதி அமைச்சர்!

Saturday, April 8th, 2017
பண்டிகைக் காலங்களில் வர்த்தக நிலையங்களில் அத்தியவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வர்த்தக நிலையங்களில் அரிசிக்கு... [ மேலும் படிக்க ]

கைதான இலங்கை மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை – நீரியல் வள அமைச்சு!

Saturday, April 8th, 2017
இந்திய கடற்பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க தேவையான அனைத்து ஆரம்ப கட்ட நடவடிக்கைகளையும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சு... [ மேலும் படிக்க ]

விமான நிலையத்தை விற்பதற்குத் திட்டமில்லை –  பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா!

Saturday, April 8th, 2017
கட்டுநாயக்க விமான நிலையத்தை விற்பதற்கோ அல்லது மறுசீரமைப்பதற்கோ எந்தவொரு திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்று பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக... [ மேலும் படிக்க ]

இறக்குமதி அரிசிக்கான வரிச் சலுகைக்காலம் நீடிப்பு!

Saturday, April 8th, 2017
கடந்த மாதம் 31ஆம் திகதி முடிவடையவிருந்த வரிச் சலுகை அடுத்த மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசிக்கு ஐந்து ரூபாவை மாத்திரம் விசேட வரியாக... [ மேலும் படிக்க ]