Monthly Archives: January 2017

கடந்த ஆண்டு நாய் கடித்து மூவர் பலி:  7,661 பேருக்கு சிகிச்சை!

Thursday, January 5th, 2017
கடந்த ஆண்டு 7,661 பேர் நாய்கடிக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் மூவர் உயிரிழந்தனர். என யாழ். போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவின் சிறப்பு... [ மேலும் படிக்க ]

வலி.வடக்கில் கல் அகழ்வு தொடர்பில் தெல்லிப்பழையில் முறையிடலாம்!

Thursday, January 5th, 2017
வலி.வடக்கு பகுதியில் மக்களின் காணிகளில் இனந்தெரியாதவர்கள் சுண்ணாம்புக்கல் அகழ்ந்தால் அது தொடர்பாக தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் முறையிடலாம் என யாழ்.மாவட்ட செயலாளர்... [ மேலும் படிக்க ]

பதிவுகள் மேற்கொண்டாலே மீனவர்களுக்கு இழப்பீடுகள் – யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளர் !

Thursday, January 5th, 2017
இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும்போது  பாதிக்கப்படும் மீனவர்கள் இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் உடனடியாக பதிவு செய்ய வேண்ம் என் யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகர சபையில் நடந்த மோசடி விசாரணைகள் இழுத்தடிப்பு:  ஆணையாளர் குற்றச்சாட்டு!

Thursday, January 5th, 2017
யாழ்ப்பாணம் மாநகர சபையில் இடம்பெற்ற 21இலட்சம் ரூபா மோசடி குறித்து சபையின் சார்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும், அது தொடர்பில் இதுவரை எந்த முன்னேற்றமும்... [ மேலும் படிக்க ]

ஆயுள்வேத கல்லூரியின் ஆலோசனைக் கூட்டம்!

Thursday, January 5th, 2017
இலங்கை சித்த ஆயுள்வேதக் கல்லூரியின் புதிய நிர்வாகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை வலி.தெற்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  முற்பகல் 10 மணிக்கு இடம்பெறும் என்று... [ மேலும் படிக்க ]

தொற்றா நோய்களிலிருந்து அரச ஊழியரை காக்க நடவடிக்கை!

Thursday, January 5th, 2017
இலங்கையிலுள்ள சுமார் 14இலட்சம் அரச ஊழியர்களை தொற்றா நோயிலிருந்து பாதுகாக்க புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நீரிழிவு, புற்றுநோய்,... [ மேலும் படிக்க ]

சுழிபுரத்தில் வாள்வெட்டு 4 பேர் படுகாயம்!

Thursday, January 5th, 2017
சுழிபுரத்தில் இனந்தெரியாதோர் மேற்கொண்டு வாள் வெட்டுக்கு இலக்காகி 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைதியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச்... [ மேலும் படிக்க ]

சிறப்பு ஏற்பாடுகள் சட்டம் நீடிக்கப்படும்!

Thursday, January 5th, 2017
போரினால் இடம்பெயர்ந்த மக்கள் தமது வாக்குகளை அளிக்கும் உரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட சிறப்பு ஏற்பாடுகள் சட்டத்ததை நீடிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடலில் காணாமல் போன 6 மீனவர்களை தேடும் பணி தீவிரம்!

Thursday, January 5th, 2017
கிழக்கு மாகாணத்தில் ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்று காணாமல் போயுள்ள ஆறு மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் தேடும் பணியில் இலங்கை கடற்படை தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. அம்பாரை மாவட்டம்... [ மேலும் படிக்க ]

வித்தியா கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட பத்தாவது சந்தேக நபரின் விளக்கமறியல்  ஒரு மாதத்திற்கு நீடிப்பு!

Thursday, January 5th, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டுக்  கொடூரமாகக்  கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் 12  நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்... [ மேலும் படிக்க ]