Monthly Archives: December 2016

துணை மருத்துவ சேவையினரின் விடுமுறைகளால் அசௌகரியம் – சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோர் தெரிவிப்பு!

Tuesday, December 20th, 2016
சாவகச்சேரி ஆதார வைத்தியாலையில் துணை மருத்துவ சேவையில் கடமையாற்றுபவர்கள் விடுமுறையில் செல்லும்போது மாற்று ஒழுங்கு இல்லாததால் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என நோயளர்கள்... [ மேலும் படிக்க ]

வெங்காய செய்கையில் ஈடுபடத் தயக்கம்!

Tuesday, December 20th, 2016
குடாநாட்டு விவசாயிகளை மழை ஏமாற்றி வரும் நிலையில் செய்கையை மேற்கொள்வதற்கு விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். காலபோக வெங்காயச் செய்கைக்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.... [ மேலும் படிக்க ]

தரம்-3 அதிபர்களுக்கு ஜனவரியில் பாடசாலை – ஜோசப் ஸ்ராலின் தெரிவிப்பு!

Tuesday, December 20th, 2016
தரம்-3 வகையிலுள்ள புதிய அதிபர்களுக்கு எதிர்வரும் 2ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை பொறுப்புக்கள் வழங்கப்படும் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் இரவீந்திரன் உறுதியளித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

சுகாதார விதிமுறை மீறல் கடலுணவுகள், மாம்பழங்கள் மானிப்பாய் சந்தையில் அழிப்பு!

Tuesday, December 20th, 2016
சுகாதார விதிமுறைக்கு முரணான வகையில் தரையில் வைத்து விற்பனை செய்யப்பட்ட பெருந்தொகையான கடலுணவுகளையும், மருந்து விசிறிய மாம்பழங்களையும் கைப்பற்றிய சண்டிலிப்பாய் பொதுச்சுகாதார... [ மேலும் படிக்க ]

சிறுமியின் வளைந்திருந்த முள்ளந்தண்டு நேராகியது – யாழ்.போதனா வைத்தியசாலையில் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை!

Tuesday, December 20th, 2016
ஸ்கோலியோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு முள்ளந்தண்டு வளைந்திருந்த சிறுமிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எலும்புமுறிவு சத்திரசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு... [ மேலும் படிக்க ]

யாழ்.பிரதம தபாலகத்திற்கு புதிய வாகனம் விரைவில்!

Tuesday, December 20th, 2016
யாழ்.பிரதம தபாலகத்தின் தபால் சேவைக்காக மேலும் ஒரு வாகனம் இந்த வாரத்தில் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்படவுள்ளது. ஏற்கனவே தபாலகத்தில் உள்ள ஒரு வாகனம் மூலம் தபால் சேவைகள் இடம்பெற்று... [ மேலும் படிக்க ]

சுனாமியினால் பாதிக்கப்பட்ட விபரங்கள் திரட்டப்படுகின்றன!

Tuesday, December 20th, 2016
காணி அமைச்சின் செயலாளரின் வேண்டுதலுக்கமைய சுனாமியினால் பாதிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரங்களை பிரதேச செயலர்களிடம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கோரியுள்ளார். அரசாங்கத்தின் சுனாமி... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டில் வாழைச்செய்கை பாதிப்பு!

Tuesday, December 20th, 2016
யாழ்.குடாநாட்டில் கடந்த மழையினால் வாழைச் செய்கையாளர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். புயல் தாக்கத்தினால் குறைந்தது 70ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்துள்ளதுடன்... [ மேலும் படிக்க ]

தென்னைச் செய்கையை ஊக்குவிக்க அங்கத்தவர்களுக்கு நாற்றுக்கள்!

Tuesday, December 20th, 2016
யாழ்.மாவட்ட பனை, தென்னை வள அபிவிருத்திக்கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் தென்னை செய்கையை ஊக்குவிக்கும் முகமாக 3000ற்கும் மேற்பட்ட தென்னம் நாற்றுக்களை பெற்று அங்கத்துவ சங்கங்களுக்கு... [ மேலும் படிக்க ]

அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் பொலிஸாரினால் நிறுத்தம்!

Tuesday, December 20th, 2016
நெல்லியடி நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டம் ஒன்று பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது மேற்படி பகுதியில் கரவெட்டிப் பிரதேச சபையினரின் அனுமதி பெறப்படாமல் கட்டடம்... [ மேலும் படிக்க ]