அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் பொலிஸாரினால் நிறுத்தம்!
Tuesday, December 20th, 2016
நெல்லியடி நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டம் ஒன்று பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது மேற்படி பகுதியில் கரவெட்டிப் பிரதேச சபையினரின் அனுமதி பெறப்படாமல் கட்டடம் அமைக்கப்பட்டமை தொடர்பில் அதனை நிறுத்துமாறு பிரதேசசபையின் செயலாளர் அ.வினோராஜ்ஜினால் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்தும் கட்டடம் அமைக்கப்பட்டதனால் நெல்லியடிப் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து பொலிஸாரினால் அக்கட்டடம் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

Related posts:
கையடக்கத்தொலைபேசியால் பலியான உயிர்!
பாவனைக்குதவாத நிலையில் 5 ஆயிரத்து 530 அரச வாகனங்கள் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றுக்கான இறக்குமதி விசேட சரக்கு வரி உயர்வு - வர்த்தமானி அறிவித்தலும் வெள...
|
|
|


