வடக்கில் இடி,மின்னல் அபாயம்!
Monday, November 21st, 2016
வானிலை எதிர்வு கூறலில் வடக்கில் இட, மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்பதால், மீனவர்கள் அவதானமாகச் செயற்படுமாறு இடத் முகாமைத்துவ மைய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts:
நாட்டின் பல பாகங்களில் தொடர்ந்தும் மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
விவசாயிகளை மறந்துவிட்டு பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியாது - பிரதமர் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டு!
வடக்கு மாகாணத்திற்கு மிக அண்மையாக புதிய தாழமுக்கம் உருவாக வாய்ப்பு - யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்...
|
|
|


