Monthly Archives: December 2016

வடபகுதியில் காற்று அதிகரிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம்!

Wednesday, December 21st, 2016
நாட்டின் வடபகுதியில் வலுவான காற்று வீசக்கூடுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீற்றர்கள் வரை அதிகரிக்கலாம் என்று திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளை மூட நேரிட்டுள்ளதாக  அரிசி ஆலை உரிமையாளர் சங்கம்  தெரிவிப்பு!

Wednesday, December 21st, 2016
ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளை மூட நேரிட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் மத்திய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நெல்லுக்கு தட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]

மாகாண சபை மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் நடவடிக்கைகளால் அதிருப்தி!

Wednesday, December 21st, 2016
மாகாண சபையிலுள்ள மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் நடவடிக்கைகளால் அரசாங்கம் மட்டுமல்லாது தலைவர்களும் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு  கோருகிறார் கருணாசேன ஹெட்டியாராச்சி!

Wednesday, December 21st, 2016
பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, நீதியான சமூகத்திற்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளர் பேராசிரியர் சரத் விஜேசூரியவிடம் 1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு  கோரியுள்ளார். தன்னை... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு..!!

Wednesday, December 21st, 2016
குடாநாட்டின் முக்கிய சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ பயிற்றங்காய் -160ரூபா, ஒரு கிலோ உருளைக்கிழங்கு - 110ரூபா தொடக்கம் 140ரூபா... [ மேலும் படிக்க ]

பெரும்போக நெற்செய்கை விவசாயிகளுக்கு 7000 மில்லியன் ரூபா நிதி!

Wednesday, December 21st, 2016
பெரும்போக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்க 7000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இம்முறை பெரும்போக... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கை பணியாளர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு!

Wednesday, December 21st, 2016
வெளிநாடுகளில் உயிரிழந்த இலங்கை பணியாளர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வு வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றது. இந்த நிகழ்வு அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும்... [ மேலும் படிக்க ]

சட்ட விரோத துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் நபர் ஒருவர் கைது!

Wednesday, December 21st, 2016
கட்டுநாயக்க - ஆடி அம்பலம பிரதேசத்தில் சட்ட விரோத துப்பாக்கி மற்றும் ரவைகளை தன் வசம் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண மாகாண குற்ற தடுப்பு பிரிவினால் குறித்த... [ மேலும் படிக்க ]

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் ரயில் விபத்துக்களில் மூலம் ஏற்படும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

Wednesday, December 21st, 2016
2016ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ரயில் விபத்துக்களில் 347 பேர் உயிரிழந்துள்ளனர் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது பயணித்து கொண்டிருக்கும் ரயிலில் இருந்து விழுந்தமையினால்... [ மேலும் படிக்க ]

நன்னீர் மீன்பிடித்துறையில் வளர்ச்சி!

Wednesday, December 21st, 2016
நாட்டில் வரட்சியுடன் கூடிய காலநிலை காணப்பட்டாலும் இந்த வருடம் நன்னீர் மீன்பிடித்துறை வளர்ச்சி கண்டிருப்பதாக கடற்றொழில் மற்றம் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]