1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோருகிறார் கருணாசேன ஹெட்டியாராச்சி!
Wednesday, December 21st, 2016
பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, நீதியான சமூகத்திற்கான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டாளர் பேராசிரியர் சரத் விஜேசூரியவிடம் 1000 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரியுள்ளார்.
தன்னை அவதூறாக பேசியமைக்கு எதிராக குறித்த 1000 மில்லியன் ரூபா நஷ்டஈட்டை கோரி கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.சரத் விஜேசூரிய, கருணாசேன ஹெட்டியாராச்சியை பதவி விலகுமாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:
எரிபொருள் குழாய் கட்டமைப்பு செயலிழப்பு: நட்டத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!
கேகாலை நீதவான் உத்தரவு - அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினர் ரம்புக்கனையில் ஆய்வு!
குவைட்டில் உள்ள பண்ணை ஒன்றில் சம்பளம் இன்றி பணிபுரிந்த இலங்கையர்கள் மீட்பு!
|
|
|


