Monthly Archives: December 2016

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அரிசிக்கு நிவாரணம் தர  கோரிக்கை!

Thursday, December 22nd, 2016
அரிசி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அரிசிக்கு நிவாரணம் கோரியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அரிசியின் விலை உயர்வடைந்த போதிலும் தொடர்ந்தும் குறைந்த... [ மேலும் படிக்க ]

சர்வதேச போட்டிக்கு திரும்பும் முஸ்டாபிஜூர் ரஹ்மான்!

Thursday, December 22nd, 2016
வங்காள தேச அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மான் 9 மாதங்களுக்குப் பின் சர்வதேச போட்டிக்கு திரும்ப உள்ளார். உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டில் கடைசியாக... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியில் இருந்து குக் விலகல்!

Thursday, December 22nd, 2016
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து அலஸ்ட்டயர் குக் விலகும் காலம் வந்துள்ளதாக, முன்னாள் தலைவர் மைக்கல் வோகன் தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

75 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய சிகரெட் பொதிகள் சுங்க பிரிவினரால் மீட்பு!

Thursday, December 22nd, 2016
சட்ட விரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள சிகரெட் பொதிகள் சுங்க பிரிவினால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஒருகொடவத்தையில்  கொள்கலன் ஒன்றில் இருந்து குறித்த சிகரெட்... [ மேலும் படிக்க ]

முன்னாள் பிரதமர் வைத்தியசாலையில் !

Thursday, December 22nd, 2016
முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க, உடல்நிலை பாதிப்பு காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரத்ன,... [ மேலும் படிக்க ]

மக்களின் அபிலாசைகளையே கட்சியின் தீர்மானங்களாக எடுத்துவருகின்றோம் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 22nd, 2016
மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சியாக எமது கட்சியை மேலும் பலப்படுத்துவதில்  நாம் வெற்றிகண்டு வருகின்றோம். கடந்தகாலங்களை விடவும் மக்களுடைய நேரடி அபிப்பிராயங்களையும் மனவிருப்பங்களையும்... [ மேலும் படிக்க ]

மக்களை சரியான திசைநோக்கி வழிநடத்திச் செல்லவேண்டும் என்பதே எமது நோக்கம் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, December 21st, 2016
வடக்கின் மாகாணசபை அதிகாரத்தை தம்மகத்தே கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆற்றலற்றவர்களாகவும் தமிழ் மக்கள் மீட்சிபெறவேண்டும் என்ற விருப்பிமை கொண்டவர்களாகவும் இருப்பதனால்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் கல்வியின் காவலர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – ஈ.பி.டி.பியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளர் மாட்டின் ஜெயா!

Wednesday, December 21st, 2016
யுத்தத்தால் அழிவுற்றுக்கிடந்த எமது தேசத்தின் கல்வி வளத்தை மீட்டெடுத்து எதிர்கால சந்ததியினரை ஒரு நிறைவான ஆற்றலுள்ள கல்வியியலாளர்களாக உருவாக்குவதற்கு அயராது உழைத்த பெருமை எமது... [ மேலும் படிக்க ]

2017ஆல் இலங்கைக்கான சிங்கப்பூர் சில்க் எயார் விமான சேவை!

Wednesday, December 21st, 2016
இலங்கைக்கான நேரடி விமானப் போக்குவரத்தை சிங்கப்பூரின் சில்க் ஏயார் விமான சேவை 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி முதல் வாரத்தில் இருவழி சேவைகள் மூன்று நாட்கள் இடம்பெறும் என்று சில்க்... [ மேலும் படிக்க ]

இலங்கை தொடர்பில் தமிழ் நாடு முதலமைச்சர் மோடிக்கு கடிதம்!

Wednesday, December 21st, 2016
இலங்கை – இந்திய மீனவ பிரச்சினை தொடர்பில் தலையிடுமாறு தமிழ் நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த பிரச்சினை தொடர்பில்... [ மேலும் படிக்க ]