இலங்கை தொடர்பில் தமிழ் நாடு முதலமைச்சர் மோடிக்கு கடிதம்!
Wednesday, December 21st, 2016
இலங்கை – இந்திய மீனவ பிரச்சினை தொடர்பில் தலையிடுமாறு தமிழ் நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த பிரச்சினை தொடர்பில் நிரந்தர தீர்வை அறிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, கச்சத்தீவு பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
சீனாவின் தலையீட்டை எதிர்த்து ஹொங்கொங்கில் பேரணி!
கச்சா எண்ணெய் தொடர்பான கருத்தை ட்ரம்ப் நிறுத்த வேண்டும் : ஈரான் எச்சரிக்கை!
பெரும்பான்மை பெறவில்லை - விஜயிடம் ஆளுநர் அர்லேகர் சுட்டிக்காட்டு!
|
|
|


