Monthly Archives: December 2016

நுவரெலியாவாக மாறிய யாழ்ப்பாணம்.!

Friday, December 2nd, 2016
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல இடங்களிலும் மழை அதிகமாக பெய்துவருகின்றது. இதனால் யாழ். மக்களை ஆட்டிப் படைக்கும் கடும் குளிரால் நுவரெலியாவாக யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

விரைவில் வருகின்றது புதிய டைட்டானிக் கப்பல்..!

Friday, December 2nd, 2016
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில், 1912ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட டைட்டானிக் கப்பல் போன்றே ஒரு 'மாதிரி கப்பல்' உருவாக்கப்பட உள்ளது. 990 கோடி ரூபாய் இந்த... [ மேலும் படிக்க ]

மீனவர்களுக்கான சலுகைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சு புதிய தீர்மானம்!

Friday, December 2nd, 2016
மீனவர்களுக்கான புதிய சலுகைகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் . இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]

தனியார் பஸ் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் ஆரம்பம்!

Friday, December 2nd, 2016
ஏற்கனவே திட்டமிட்டவாறு நேற்று நள்ளிரவு முதல் பஸ் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட 28 தொழிற்சங்கங்களினால் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பஸ்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலையால் மன்னார் மக்களின் இயல்பு நிலை பாதிப்பு!

Friday, December 2nd, 2016
மன்னாரில் இருந்து காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடான மட்டக்களப்பு வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புக்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல்... [ மேலும் படிக்க ]

கொலைகள் தொடர்பான விசாரணைக் கோரிக்கையைக் கண்டு  சுரேஸ்பிரேமச்சந்திரன் ஏன் அஞ்சுகின்றார்- டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Friday, December 2nd, 2016
கடந்த காலத்தில் அதாவது 1983 அல்லது 1987 ஆண்டுகளிலிருந்து நடந்தேறிய ஊடகவியாளாலர்களின் கொலைகள் உட்பட அனைத்துக் கொலைகள் தொடர்பாகவும் நீதியான விசாரணை வேண்டும் என்று நாம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

குடாநாட்டை மிரட்டியது நாடா புயல்..!

Friday, December 2nd, 2016
நாடா புயல் தாக்கம் காரணமாக வடமாகாணத்தின் பல சீரற்ற காலநிலை நிலவுகின்றது. இந்நிலையில், பருத்தித்துறைப் பிரதேசத்தில் மோசமான கடல் கொந்தளிப்பு காரணமாக மீன் பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள்... [ மேலும் படிக்க ]

ஆட்பதிவுத் திணைக்களம் நாளையும் திறந்திருக்கும்!

Friday, December 2nd, 2016
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு அடையாள அட்டைகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் நாளை (03) சனிக்கிழமை ஆட்பதிவுத் திணைக்களம் திறந்திருக்கும்... [ மேலும் படிக்க ]

சட்டத்திற்கு அமைவாக அனைவரும் செயற்படவேண்டும் – ஜனாதிபதி!

Friday, December 2nd, 2016
வீதி பாதுகாப்புக்கான தேசிய வேலைத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவது, அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களினதும், தரப்புக்களினதும் பொறுப்பும் கடமையுமாகுமென ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

முரளிதரனுக்கு பிறகு யாரும் வீழ்த்தவில்லையே – ஜெயசூர்யா கவலை!

Friday, December 2nd, 2016
இலங்கை அணியில் முத்தையா முரளிதரனுக்கு பிறகு சுழற்பந்து வீச்சாளர்கள் யாரும் 20 விக்கெட்டுகள் வீழ்த்தவில்லையே என ஜெயசூர்யா கூறியுள்ளார். இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரரும் முன்னாள்... [ மேலும் படிக்க ]