Monthly Archives: December 2016

யாழ். மணிக்கூட்டுக் கோபுரம் செயலிழந்தது!

Friday, December 2nd, 2016
யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரத்தில் உள்ள கடிகாரம் அடிக்கடி செயலிழக்கிறது என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கடிகாரத்தின் மின்கலம் அடிக்கடி பழுதடைகின்றது. கடிகாரத்தை... [ மேலும் படிக்க ]

வடக்குப் பாடசாலைகளில் ஆசிரியர் சமநிலைப்படுத்தல்!

Friday, December 2nd, 2016
அமைச்சரவையில் அண்மையில் எடுக்கப்பட்ட திர்மானத்தின் பிரகாரம் வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மேலதிக ஆசிரியர்களை சமநிலைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என... [ மேலும் படிக்க ]

நொதேர்ண் பவர் வழக்கு ஒத்திவைப்பு!

Friday, December 2nd, 2016
சுன்னாகத்தில் உள்ள நொதேர்ண் பவர் மின்உற்பத்தி நிலையத்துக்கு எதிராக உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் என்பவற்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் எதிர்வரும் மார்ச் மாதம்... [ மேலும் படிக்க ]

35ஆண்டுகளின் பின் யாழ்.குடாநாட்டை வாட்டியது குளிர்!

Friday, December 2nd, 2016
கடந்த 35ஆண்டுகளின் பின்னர் யாழ்.மாவட்டத்தில் கடும் குளிரான காலநிலை நிலவுவதாகவும் நடா புயல் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாக யாழ்.பல்கலைக்கழகப் புவியற்துறை மூத்த விரிவுரையாளர்... [ மேலும் படிக்க ]

சீனாவை தாக்கிய காற்று மாசுபாடு!

Friday, December 2nd, 2016
சீனாவில் காற்று மாசுபாடு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால், கார்களை இயக்க தடை மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளையும் தற்காலிகமாக மூடுவது என பல்வேறு நடவடிக்கைகள்... [ மேலும் படிக்க ]

நிறைவுக்கு வந்தது அரச சேவை தொழிலாளர்களின் போராட்டம் !

Friday, December 2nd, 2016
அரச சேவை தொழிலாளர்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. அதன்படி இன்று முதல் அனைத்து தொழிலாளர்களும் வழமை போன்று பணிக்கு திரும்புவதாக... [ மேலும் படிக்க ]

காரைக்கால்  சென்றது நாடா புயல்!

Friday, December 2nd, 2016
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த கொண்டிருந்த நாடா புயல் காரைக்கால் அருகே கரையை கடந்துவருகிறது. மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவேண்டாம் என மீனவர்களுக்கு சென்னை வானிலைநிலையம் எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதிக்கு அமெரிக்க உப ஜனாதிபதி தொலைபேசி அழைப்பு!

Friday, December 2nd, 2016
அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மயிக் பென்ஸ் மற்றும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

பல்கலை மாணவர்கள் கொலை தொடர்பில்  5 பொலிஸாரினதும் விளக்கமறியல் நீடிப்பு.!

Friday, December 2nd, 2016
யாழ்.பல்கலை மாணவர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள 5 பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு... [ மேலும் படிக்க ]

நாடா தாக்கம்: 57 குடும்பங்கள் பாதிப்பு – யாழ் அரச அதிபர்!

Friday, December 2nd, 2016
குடாநாட்டில் நாடா சூறாவளியின் தாக்கத்தினால் 57 குடும்பங்களை சேர்ந்த 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவசர நிலை ஏற்படின் அதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு படையினர் தயார் நிலையில்... [ மேலும் படிக்க ]