Monthly Archives: December 2016

சீருடை வவுச்சரில் மோசடி: அதிபர் பணி நீக்கம்!

Saturday, December 3rd, 2016
கண்டி, பதியூதின் மஹமூத் மகளிர் கல்லூரியின் அதிபர், நேற்று 1ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டு, கல்லூரியின்... [ மேலும் படிக்க ]

சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகளை கட்டுப்படுத்த ஜனாதிபதி தலைமையில் விசேட  கூட்டம்!

Saturday, December 3rd, 2016
அண்மைக்காலமாக சிறுபான்மையினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் விசேட சந்திப்பொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

இந்தியாவிடமிருந்து புகையிரத தளபாடங்கள் கொள்வனவு!

Saturday, December 3rd, 2016
இந்தியாவிடம் இருந்து 10 புகையரத  இயந்திரங்களையும், 6 டீசல் புகையிரத தொகுதிகளையும், 700 கோடி இந்திய ரூபா செலவில் இலங்கை கொள்வனவு செய்யவுள்ளது. இதற்கான கொள்வனவுக் கட்டளை அரசாங்கத்தினால்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் எதிர்கால பொருளாரார வளர்ச்சி பிராந்திய நாடுகளுக்கு முன்மாதிரி – பிரதமர்!

Saturday, December 3rd, 2016
இலங்கையின் எதிர்கால பொருளாரார வளர்ச்சி பிராந்திய நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழும் பிரதமர்; ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். த எக்கனொமிஸ்ட் சஞ்சிகை ஹொங்கொங்கில் ஏற்பாடு... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியர்களது வாழ்வியல் மேம்படுத்தப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் காரைநகர் பிரதேச நிர்வாக செயலாளர் கண்ணன்!

Friday, December 2nd, 2016
எமது தேசத்தின் எதிர்கால சிறுவர்களது வாழ்வியல் சிறப்புற அமைவதற்கு ஏணிப்படிகளாக இருந்து அர்ப்பணம் செய்யதுவரும் முன்பள்ளி ஆசிரியர்களது வாழ்வாதார நிலைகள் உயர்வடைவதற்கு உரிய... [ மேலும் படிக்க ]

அமரர் இராஜேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!

Friday, December 2nd, 2016
காலஞ்சென்ற அமரர் தாமோதிரம்பிள்ளை இராஜேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் திருகோணமலை மாவட்டப் பிரதிநிதி புஸ்பராசா இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். இல.340 அன்புவழிபுரம்... [ மேலும் படிக்க ]

வடக்கு  மாகணத்திலுள்ள கைத்தொழில்சாலைகளை மீளியக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, December 2nd, 2016
வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் உள்ளூர் மூலதனத்தின் திரட்சியும், முதலீட்டாளர்களின் உருவாக்கவுமே தேவைப்படுகின்றது. அதற்கு ஆரோக்கியமானதொரு முதலீட்டுச் சூழ்நிலை உருவாக்கப்பட... [ மேலும் படிக்க ]

நாடா புயலால் பாதிக்கப்பட்ட கந்தர்மடம் பகுதி மக்களது நிலைமைகள் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!

Friday, December 2nd, 2016
"நாடா" புயலால் பாதிக்கப்பட்ட கந்தர்மடம் தென்கிழக்கு மற்றும் உதயபுரம் ஆகிய பகுதி மக்களது நிலைமைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்  நல்லூர் தொகுதி நிர்வாக செயலாளர் அம்பலம்... [ மேலும் படிக்க ]

கைத்தொழிற்துறை ஊக்குவிப்பு தொடர்பில் பல முன்மொழிவுகள் : ஆரோக்கியமான நிலை  என்றே கருதுகின்றேன் –  டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 2nd, 2016
இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறை ஊக்குவிப்புக் கருதிய பல முன்மொழிவுகளைக் காண முடிகின்றது. இது ஓர் ஆரோக்கியமான நிலை  என்றே கருதுகின்றேன் - என... [ மேலும் படிக்க ]

வடக்கு  மாகணத்திலுள்ள கைத்தொழில்சாலைகளை மீளியக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, December 2nd, 2016
வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் உள்ளூர் மூலதனத்தின் திரட்சியும், முதலீட்டாளர்களின் உருவாக்கவுமே தேவைப்படுகின்றது. அதற்கு ஆரோக்கியமானதொரு முதலீட்டுச் சூழ்நிலை உருவாக்கப்பட... [ மேலும் படிக்க ]