அமரர் இராஜேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி அஞ்சலி!
Friday, December 2nd, 2016
காலஞ்சென்ற அமரர் தாமோதிரம்பிள்ளை இராஜேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் திருகோணமலை மாவட்டப் பிரதிநிதி புஸ்பராசா இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இல.340 அன்புவழிபுரம் திருகோணமலை பகுதியிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற கட்சியின் பிரதிநிதி புஸ்பராசா தனது இறுதி அஞ்சலியை தெரிவித்ததுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

Related posts:
கடற்படை வீரர்களுக்கு வீரப்பதக்கம்!
சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
துகள்களின் செறிவு மீண்டும் அதிகரிப்பு - தேசிய கட்டட ஆய்வு நிறுவகம்!
|
|
|


