ஒவ்வொருவரும் நல்லிணக்கத்துக்காகப் பாடுபட முன்வர வேண்டும் – வடக்கு ஆளுநர் குரே!
Tuesday, October 31st, 2017
பொது மதங்களின் பெயரை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் அரசியற் செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும். அதே போன்று பாடசாலைகளிலும் சகல இனத்தவர்களும் ஒன்றாக சேர்ந்து கல்வி கற்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும் என்று வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே தலைமையில் நடைபெற்றது.
கட்டுகுருந்தை பௌத்த பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு பாடசாலையின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும். அரசியல்வாதிகளை மட்டும் பார்த்துக்கொண்டிருக்காமல் ஒவ்வொரு குடிமகனும் தன்னாலான வகையில் நல்லிணக்கத்துக்காகப் பாடுபட முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.
Related posts:
அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கையில் யாழ் பல்கலையும் இணைவு!
ஒரு தினமாக மட்டுப்படுத்தப்பட்டது இவ்வார நாடாளுமன்ற அமர்வு!
தனியார் வகுப்புக்களை நடத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ள சுகாதார அமைச்சு!
|
|
|


