Monthly Archives: December 2016

பிராந்திய மாநாட்டிலும் எதிரொலிக்கும் இந்திய – பாகிஸ்தான் பதட்டநிலை!

Saturday, December 3rd, 2016
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இராயதந்திர உறவுகளில் ஏற்பட்டிருக்கும் முறுகல் நிலை, ஆப்கானிஸ்தானில் அமைதிக்கும், வளர்ச்சிக்கும் ஆதரவளிக்கும் நோக்கத்தில் நடைபெறுகின்ற... [ மேலும் படிக்க ]

எமது அரசியல்வாதிகள் பிடல் கஸ்ரோவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் -ஜனதிபதி!

Saturday, December 3rd, 2016
நாட்டில் இன்று பிடல் காஸ்ட்­ரோக்கள் உரு­வா­க­வில்லை. மாறாக "பரிஸ்­டாக்களே" உருவாகின்றனர் என  தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி­பால சிறி­சேன, ஜனாதிபதி மாளிகையில் முதன் முத­லாக காஸ்ட்­ரோவை... [ மேலும் படிக்க ]

வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்த ஐந்து கைது!

Saturday, December 3rd, 2016
குடாநாட்டில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடய 5இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன்அவர்களிடமிருந்து 2 வாள்களும் வாள்வெட்டுக்கு... [ மேலும் படிக்க ]

ஊழல் மோசடிகளை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு,  வட மாகாண முதலமைச்சருக்கு கீழான அமைச்சுக்களையும் விசாரிக்குமா? – டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Saturday, December 3rd, 2016
வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களது ஊழல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், அந்த ஊழல்களை விசாரிப்பதற்கென முதலமைச்சர் ஒரு குழுவை நியமித்தார். இந்தக் குழு அமைக்கப்பட்டு தற்போதைக்கு பல... [ மேலும் படிக்க ]

மலர்ந்தது தமிழர் ஆட்சி  என்றவர்களின் ஆட்சியில் ஊழலும், மோசடியுமே மலிந்து காணப்படுகின்றது – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, December 3rd, 2016
வடக்கு மாகாண விவசாய அமைச்சு மர நடுகைத் திட்டம் எனக் கூறி ஒவ்வொரு வருடமும் மழை காலங்களை இலக்காக்கி பல மில்லியன் ரூபாக்களை செலவிட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. உண்மையில், இந்தத்... [ மேலும் படிக்க ]

வவுனியா, மன்னார் போன்ற நகரங்களும்  அபிவிருத்தியின் எல்லையை எட்டவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Saturday, December 3rd, 2016
வடக்கு மாகாணத்திலுள்ள கிளிநொச்சி மாவட்டம் அபிவிருத்தி கண்டுவரும் நிலையில் வவுனியா, மன்னார் போன்ற நகரங்களும் அபிவிருத்தி நிலையை எட்ட வேண்டும். இதற்கான திட்டங்களைக் கௌரவ அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வடபகுதி மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தது!

Saturday, December 3rd, 2016
யாழ் குடாநாடு உட்பட வடக்கில் நீர்வள மூலங்களை உரிய முறையில் இனங்காணவும், அவ்வாறு இனங்காணப்படுகின்ற இடங்களிலிருந்து குடி நீரைப் பெற்று, அவற்றை குடி நீருக்கான தட்டுப்பாடுகள் நிலவும்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகர பகுதி குளங்களை புனரமைக்கும் அய்வுத் திட்டம்!

Saturday, December 3rd, 2016
உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்.மாநகரப் பகுதியில் உள்ள குளங்களை புனரமைக்கும் திட்டத்தின் முன்னோடியாக இதுவரைக்கும் 25 குளங்கள் ஆய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மாநாகர ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

வலி.தெ.மே பிரதேச சபைக்குட்பட்ட வீதிகளின் விபரங்கள் வர்த்தமானியில்!

Saturday, December 3rd, 2016
வலிகாமம் தென்மேற்கு மானிப்பாய் பிரதேச சபைக்கு உட்பட பிரதேச சபை வீதிகளின் தொகுப்பு விபரம் வர்த்த மானிப் பத்திரிகையில் 1ஆம் கட்டம் பிரசுரமாகியுள்ளது. இதன்மூலம் ஆனைக்கோட்டை மனிப்பாய்,... [ மேலும் படிக்க ]

இலங்கை ஆவணக் காப்பகத்தின் கருத்தரங்குகள் மூன்று தினங்கள்!

Saturday, December 3rd, 2016
இலங்கை ஆவணக் காப்பகத்தின் 2அவது கருத்தரங்கு நாளையும் மறுதினங்களான திங்களும் செவ்வாயும் கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள இலங்கை ஆவணக் காப்பகத்தில் இடம்பெறவுள்ளது. நாளை... [ மேலும் படிக்க ]