இலங்கை ஆவணக் காப்பகத்தின் கருத்தரங்குகள் மூன்று தினங்கள்!
Saturday, December 3rd, 2016
இலங்கை ஆவணக் காப்பகத்தின் 2அவது கருத்தரங்கு நாளையும் மறுதினங்களான திங்களும் செவ்வாயும் கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள இலங்கை ஆவணக் காப்பகத்தில் இடம்பெறவுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 – 12மணிவரை கைவினை பற்றியும் 5ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2-5 மணிவரை நவீனத்துவமும் அதனைத் தொடர்ந்த கேள்விகளம் 6ஆம் திகதி பற்பகல் 3.30 – 5 மணிவரை இடம்பெறவுள்ளது.

Related posts:
பிணை முறி விசாரணை தொடர்பில் சட்டமா அதிபர் தரப்பு சாட்சிப் பதிவுகள் நிறைவு!
மார்ச் மாதம் இரசாயன உரத்தை விநியோகிக்க முடியும் - உர இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவிப்பு!
இலங்கையிலும் போக்குவரத்து பல்கலைக்கழகம் - போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நடவடிக்கை!
|
|
|


