Monthly Archives: December 2016

37 வருட பிளவை புதுப்பித்த ட்ரம்ப் – கோபத்தில் சீனா!

Sunday, December 4th, 2016
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தைவான் அதிபர் சாய் இங்-வென்னுடன் பேச்சு நடத்தியுள்ளார். இதன்மூலம், பல ஆண்டுகால அமெரிக்க கொள்கைக்கு எதிராக... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு புதிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் – அமெரிக்காவின் உப ஜனாதிபதி!

Sunday, December 4th, 2016
இலங்கையின் எதிர்கால அபிவிருத்திபணிகளுக்கு அமெரிக்காவின் புதிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என அமெரிக்காவின் உப ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் மைக் பென்ஸ், ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஒட்டுசுட்டானுக்கும், மருதங்கேணிக்கும் புதிதாக இரண்டு பிரதேச சபைகள் அமைக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Sunday, December 4th, 2016
வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பகுதிக்கும், யாழ் மாவட்டத்தில் மருதங்கேணிப் பகுதிக்கும், இரு பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான்... [ மேலும் படிக்க ]

மக்களின் பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளூராட்சி நிர்வாகக் கட்டமைப்புக்களில் சீர்குலைவுகள் அதிகரிக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Sunday, December 4th, 2016
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எமது நாட்டில் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வியே தற்போதைய நிலையில், பலரால் முன்வைக்கப்படுகின்ற கேள்வியாக இருக்கிறது. 2017ம் ஆண்டு  இத் தேர்தல்... [ மேலும் படிக்க ]

மலர்ந்தது தமிழர் ஆட்சி  என்றவர்களின் ஆட்சியில் ஊழலும், மோசடியுமே மலிந்து காணப்படுகின்றது – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, December 3rd, 2016
வடக்கு மாகாண விவசாய அமைச்சு மர நடுகைத் திட்டம் எனக் கூறி ஒவ்வொரு வருடமும் மழை காலங்களை இலக்காக்கி பல மில்லியன் ரூபாக்களை செலவிட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. உண்மையில், இந்தத்... [ மேலும் படிக்க ]

நாம் தோற்கவில்லை – தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர்!

Saturday, December 3rd, 2016
  பேருந்து சாரதிகள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட அதீத அச்சமே நேற்றைய(02) பஸ் பணிப்பகிஷ்கரிப்பில் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க பேருந்துகள் சேவையில் ஈடுபடாமைக்குக் காரணம் என... [ மேலும் படிக்க ]

இலங்கை போக்குவரத்து சபையின் சாதனை!

Saturday, December 3rd, 2016
  நேற்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 90 பேருந்துகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. எனினும் நேற்றைய தினத்தில் இலங்கை போக்குவரத்த சபைக்கு ரூபாய் 110 மில்லியனுக்கு... [ மேலும் படிக்க ]

பொது போக்குவரத்து முறைமை தொடர்பாக ஆராய புதிய குழு உருவாக்கம்!

Saturday, December 3rd, 2016
பொது போக்குவரத்து முறைமையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்றினை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நியமித்துள்ளார். 3 பேர் அடங்கிய குறித்த குழு  பொது... [ மேலும் படிக்க ]

பேருந்து சேவை பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது!

Saturday, December 3rd, 2016
தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் முன்னெடுத்து வந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தை அச்சங்கம் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது. அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதிலும்... [ மேலும் படிக்க ]

நாடா புயலில் சிக்கிய குருநகர் மீனவர் சடலமாக மீட்பு!

Saturday, December 3rd, 2016
கடற்றொழிலுக்கு சென்ற மீனவர் ஒருவரின் சடலம் குருநகர் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருநகர் இறால் வளர்ப்புத் திட்டப் பகுதியை சேர்ந்த... [ மேலும் படிக்க ]