Monthly Archives: December 2016

19 ஓட்டோ சாரதிகளுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Monday, December 5th, 2016
128 இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்கள் மீது தாக்குதல் மற்றும் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 19 ஓட்டோச் சாரதிகளையும் எதிர்வரும் 9ஆம் திகதிவரை... [ மேலும் படிக்க ]

2017 பொருளாதார வளர்ச்சி 6.37சதவீதமாக அதிகரிக்கும் – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!

Monday, December 5th, 2016
நாட்டில் தற்சமயம் நிலவிவரும் பொருளாதாரப் பின்னடைவு நீங்கி 2017இல் இலங்கை 6.3 சதவிகித பொருளாதார வளர்ச்சியைக் காணுமென இலங்கை மத்திய வங்கி எதிர்வு கூறியுள்ளது. அதன்பின் 2018 தொடக்கம் நாட்டின்... [ மேலும் படிக்க ]

கல்வி அமைச்சின் உயர் பதவிகளில் அதிரடி மாற்றங்கள் – அமைச்சர் அகிலவிராஜ் நடவடிக்கை!

Monday, December 5th, 2016
கல்வியமைச்சின் ஒருசில உயர் பதவிகளில் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளார். அதன்படி அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளராக இருந்த மதுரா வேஹெல்ல மேலதிக... [ மேலும் படிக்க ]

தொழிற்சங்கங்களுடன் சுமுக உறவைப் பேணுக அமைச்சர்களுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் அறிவுரை!

Monday, December 5th, 2016
தொழிற்சங்கங்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றைப் பேச்சுக்களின் மூலம் சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளுங்கள் என்று அமைச்சரவை அமைச்சர்கள் சகலருக்கும் ஜனாதிபதியும்... [ மேலும் படிக்க ]

நெற்செய்கை பகுதியில் கால்நடைகளுக்குத் தடை!

Monday, December 5th, 2016
அளவெட்டி தெற்கு விவசாய சம்மேளனத்தின் எல்லைக்குட்பட்ட நெற்செய்கைப் பகுதியில் கட்டாக்காலிகளையும், கட்டி வளர்க்கும் கால்நடைகளையும் மேய்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத்... [ மேலும் படிக்க ]

பொன்னாலை மேற்குக்கு குழாய் மூலம் குடிதண்ணீர்!

Monday, December 5th, 2016
7.9 மில்லியன் ரூபா வழங்கியது வேள்விசன்மீள்குடியேற்றக் கிராமமான பொன்னாலை மேற்குப் பிரதேச்திற்கு நெல்லியான் பிரதேசத்தில் இருந்த குழாய் மூலம் தண்ணீர் வழங்க 7.9 மில்லியன் ரூபாவை... [ மேலும் படிக்க ]

கண்ணிவெடி அகற்றாத பகுதிக்குள் செல்லாதீர் பிரதேச செயலர் எச்சரிக்கை!

Monday, December 5th, 2016
கிளிநொச்சி பச்சிலைப் பள்ளிப் பிரதேச செயலாளர் பிரிவில் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பகுதியினைத் தவிர கண்ணிவெடி அகற்றும் பணி இடம்பெறும் பகுதிக்குள் செல்வதைத்... [ மேலும் படிக்க ]

வாள்வெட்டுக் குற்றச்சாட்டில் கைதானோருக்கு பிணை மறுப்பு!

Monday, December 5th, 2016
வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பாக மல்லாகம் நீதிமன்ற நீதிவான் வழங்கிய தீர்ப்பு சரியானதே. ஆகவே சந்தேக நபர்களுக்குப் பிணை வழங்க முடியாது என்று யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி... [ மேலும் படிக்க ]

30 ஆயிரம் கண்ணிவெடிகள் முகமாலையில் இதுவரை மீட்பு!

Monday, December 5th, 2016
முகமாலைப் பகுதியில் 30ஆயிரத்துற்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் இதுவரை அகற்றப்பட்டுள்ளதாக ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் வெடிபொருட்கள் அடையாளம்... [ மேலும் படிக்க ]

முன்னாள் தவிசாளர்களிடம் மோசடி குறித்து விசாரணை!

Monday, December 5th, 2016
வடக்கில் இடம்பெற்ற நெல்சிப் திட்டங்களின்போது ஏற்பட்டதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் 3 பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர்களை விசாரணைக்காகத் தலைமைச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]