முன்னாள் தவிசாளர்களிடம் மோசடி குறித்து விசாரணை!
Monday, December 5th, 2016
வடக்கில் இடம்பெற்ற நெல்சிப் திட்டங்களின்போது ஏற்பட்டதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பில் 3 பிரதேச சபைகளின் முன்னாள் தவிசாளர்களை விசாரணைக்காகத் தலைமைச் செயலாளரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு அமைந்துள்ளது.
வடக்கில் இடம்பெற்ற நெல்சிப் திட்டங்களின் பொது பல மில்லியன் ரூபா ஊழல் இடம்பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. நெல்சிப் திட்ட மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவென வடக்கு மாகாண சபையும் பிரதம செயலாளரும் தனித்தனியே விசாரணைக் குழுக்களை அமைத்திருந்நதனர். வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, காரைநகர் அகிய 3 சபைகளின் தவிசாளர்களும் முதல் கட்ட விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts:
எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று நாட்டிற்கு வருகை - வெள்ளிக்கிழமைகளில் சுகாதார சேவையாளர்களுக்கு எ...
யாழ். வைத்தியசாலை வீதியில் வெளி மாவட்ட சேவையிலீடுபடும் தனியார் பேருந்துகள் நீண்டநேரமாக நிறுத்தப்படுவ...
|
|
|
இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை 98 ரூபாவுக்கு சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை - சதொச நிறுவனத்தின் தல...
பல மாகாணங்களில் இன்று பாடசாலைகளுக்கு விடுமுறை – வடக்கில் 12 மணிவரை என்ற அறிவிப்பால் பெரும் அசௌகரியத்...
நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை கொடுக்க வேண்டிய தேவை எமக்கில்லை - நீர்கொழும்பில் அமைச்சர் டக்ளஸ்...


