Monthly Archives: December 2016

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 25 பேர் பலி!

Wednesday, December 7th, 2016
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி... [ மேலும் படிக்க ]

பன்முகத் தன்மை கொண்ட பண்பாளர் சோ ராமசாமி!

Wednesday, December 7th, 2016
பத்திரிகை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வழக்குரைஞர் போன்ற பல துறைகளில் பன்முகத் தன்மை கொண்ட பண்பாளர் சோ ராமசாமி (82) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று அதிகாலை 3.58 மணிக்கு... [ மேலும் படிக்க ]

எந்தத் தொழிலாக இருந்தாலும் எதிர்காலத்தில் சான்றிதழ் தேவை – கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் யாழ்.மாவட்ட அலுவலர் தெரிவிப்பு!

Wednesday, December 7th, 2016
எதிர்காலத்தில் எந்தத் தொழில் செய்வதாக இருந்தாலும் அது குறித்து பயிற்சி பெற்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டியது அவசியம். நடப்பாண்டில் கடந்த 11 மாதங்களில் 1,153 பேருக்கு கைத்தொழில் பயிற்சி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண நீதிவான் மன்றின் அறிவித்தல்!

Wednesday, December 7th, 2016
யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் பொலிஸாரால் பாரப்படுத்தப்பட்டுள்ள சான்றுப் பொருள்களில் உடமையாளர்களால் பொறுப்பேற்றுக் கொள்ளாமல் உள்ள சான்றுப் பொருட்களை வரும் 6 மாத காலப்பகுதிக்குள்... [ மேலும் படிக்க ]

யாழ்.மாநகர சபையின் பெண் அதிகாரியால் ரூ.28லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் கண்டறிவு!

Wednesday, December 7th, 2016
யாழ்ப்பாணம் மாநகர சபையில் பெண் ஊழியரால் மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடித் தொகையானது ஆரம்ப விசாரணைகளில் 28லட்சம் ரூபா என்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

எழுதுமட்டுவாழில் வெடிபொருள் மீட்பு!

Wednesday, December 7th, 2016
எழுதுமட்டுவாழ் தெற்குப்பகுதியில் விவசாயக்காணியிலிருந்து எறிகணைக் குண்டுகள் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விவசாய நடவடிக்கைக்காக நிலத்தை உழுது பண்படுத்திக்... [ மேலும் படிக்க ]

தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

Wednesday, December 7th, 2016
இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபையால் காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய தொழில் தகைமை கொண்ட தொழில்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளுக்கு  விண்ணப்பங்கள்... [ மேலும் படிக்க ]

வலி.தென்மேற்குப் பிரதேசத்தி ஒரு வாரத்தில் 32பேருக்கு டெங்கு!

Wednesday, December 7th, 2016
பருவ மழையைத் தொடர்ந்து வலி.தென்மேற்குப் பிரதேசத்தில் ஒரு வாரத்தில் மட்டும் 32பேர் டெங்குத் தொற்றுக்குள்ளாகி யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று... [ மேலும் படிக்க ]

ஜே.வி.பி மற்றும் ஈ.பி.டி.பி கட்சிகளுக்கிடையே நற்புறவுச் சந்திப்பு!

Wednesday, December 7th, 2016
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் மற்றும் நாளாந்தப் பிரச்சினைகள் தொடர்பாகவும், தேசியநல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஈ.பி.டி.பிக் கட்சியினருக்கும், ஜே.வி.பிக்... [ மேலும் படிக்க ]

கடற்தொழில் சார்ந்த கற்கை நெறிக்கு பல்கலையில் தனியான பீடம் அமைக்கப்பட வேண்டும்  – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, December 7th, 2016
எமது பகுதியில் இறங்குதுறைகள் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவைகள் காணப்படுகின்றன. கடற்றொழிலாளர்களது வாழ்க்கை நிலை மேம்படுத்தப்பட வேண்டிய நிலைகள் காணப்படுகின்றன.... [ மேலும் படிக்க ]