Monthly Archives: November 2016

பிரதேச செயலரை அச்சுறுத்திய இளைஞருக்கு விளக்க மறியலில்!

Monday, November 21st, 2016
வேலணை பிரதேச செயலரின் கடமைக்கு இடையூறு விளைவித்து. அச்சுறுத்தல் விடுத்தவர் எனக் கூறப்படும் இளைஞரை இன்றுவரை விள்ளகமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற பதில் நீதிவான்... [ மேலும் படிக்க ]

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுக்கள் மாகாண மட்டத்திலும் விஸ்தரிக்கப்பட வேண்டும் -டக்ளஸ் தேவானந்தா

Monday, November 21st, 2016
இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய விசாரணைகள் ஆணைக் குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள பல முறைப்பாடுகள் குறித்த விசாரணை  அறிக்கைள் பல இன்னும் முடிவுறுத்தப்படவில்லை எனத் தெரிய வருகிறது. அதே... [ மேலும் படிக்க ]

தமிழ் மொழி மூலப் பொலிஸார் நியமிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Monday, November 21st, 2016
நான் ஏற்கனவே தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போல், 13வது அரசியலாப்பு சீர்திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, மாகாண பொலிஸ் ஆணைக் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.... [ மேலும் படிக்க ]

சந்திரவிம்பம் போன்று மெல்ல மெல்ல இப்பகுதி வளர்ச்சியடைந்து வருகின்றது – யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர்!

Monday, November 21st, 2016
சந்திரவிம்பம் போன்று மெல்ல மெல்ல இப்பகுதி வளர்ச்சியடைந்து வருகின்றது. அதற்கு இப்பகுதியைச் சேர்ந்த புலம்பெயர் வாழ் மக்கள் சமூகம் மென்மேலும் உதவவேண்டும் என பருத்தித்துறை... [ மேலும் படிக்க ]

இலங்கை – சிம்பாப்பே அணிகள் இன்று மீண்டும் மோதல்!

Monday, November 21st, 2016
இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச போட்டி இன்று(21) இடம்பெறவுள்ளது. மும்முனைத் தொடராக நடைபெறும் குறித்த போட்டியில் இலங்கை அணி ஏற்கனவே விளையாடிய இரண்டு... [ மேலும் படிக்க ]

இந்திய பண விவகாரத்தால் கடும் சிக்கலில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்!

Monday, November 21st, 2016
ரூபாய் நோட்டு விவகாரத்தால் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என செய்திகள்... [ மேலும் படிக்க ]

ஆசிய பிராந்தியத்தின் சிறந்த பொலிஸ் சேவையாக இலங்கையின் பொலிஸ் சேவை தரம் உயர்த்தப்படும் – பிரதமர்!

Monday, November 21st, 2016
ஆசிய பிராந்தியத்தின் சிறந்த பொலிஸ் சேவையாக இலங்கையின் பொலிஸ் சேவை தரம் உயர்த்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஒற்றுமையை வலியுறுத்தி நாட்டின்... [ மேலும் படிக்க ]

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு – நீர்பாசன திணைக்களம்!

Monday, November 21st, 2016
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநியை அடுத்து நான்கு பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலம் தொடரும் காலநிலை காரணமாக... [ மேலும் படிக்க ]

வன்னியில் சிறுநீரக நோய்க்கான நிவாரண ஜனாதிபதி செயலணி இணைப்பு செயலகம்!

Monday, November 21st, 2016
சிறுநீரக நோய் நிவாரண ஜனாதிபதி செயலணியின் வன்னி இணைப்பு செயலகம் வவுனியா மாவட்ட செயலகத்தில் சுகாதார போஷாக்கு சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன பாதுகாப்பு அமைச்சின்... [ மேலும் படிக்க ]

ஹெரோயினுடன் 4 வெளிநாட்டு பிரஜைகள் கைது!

Monday, November 21st, 2016
இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஹெரோய்ன் போதைப் பொருளுடன் வெளிநாட்டு பிரஜைகள் 4 பேர் கல்கிஸ்ஸை ரயில் நிலையத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 2 கிலோகிராம்... [ மேலும் படிக்க ]