நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு – நீர்பாசன திணைக்களம்!
Monday, November 21st, 2016
தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநியை அடுத்து நான்கு பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலம் தொடரும் காலநிலை காரணமாக ஏனைய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 33 வீதம் உயர்வடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீர்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் வீரசிங்க தெரிவிக்கையில் நெற்செய்கைக்கு தேவையான நீர் தற்போது நீர்தேக்கங்களின் சேமிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Related posts:
FITS AIR விமான சேவை நிறுவனம் தனது இந்திய பயணத்தை ஆரம்பித்தது!
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பரீட்சை எதிர்வரும் ஜூன் மாதம் 30 ஆம் திகதி நடைபெறும் என அறிவிப்பு!
இந்துக்களின் சமர் - 3 ஆவது முறையாகவும் யாழ். இந்து வசம்!
|
|
|


