Monthly Archives: November 2016

மக்களை சமூக, பொருளாதார ரீதியில் மேம்படுத்த யாழ்.செயலகத்தில் பொதுமக்கள் குறைகேள் மையம் – அச்சமின்றி தகவல்களை வழங்குமாறு அறிவிப்பு!

Wednesday, November 23rd, 2016
யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் மக்களை சமூக, பொருளாதார ரீதியில் மேம்படுத்த மாவட்ட செயலகமானது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அரச உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடனும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கைதாவோரை கொழும்பில் முற்படுத்துவதேன், எதிராக உறவினர் வழக்குத் தொடரலாம் என்கிறார் யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி!

Wednesday, November 23rd, 2016
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாண நீதிமன்றில் முற்படுத்தாமல் எதற்காகக் கொழும்பு நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற பொதுமக்களின் கேள்விக்கு பதிலளிக்க... [ மேலும் படிக்க ]

தென்னம் பிள்ளைகள் நடுவதற்கு நடவடிக்கை!

Wednesday, November 23rd, 2016
யாழ்.பொம்மை வெளியில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் தென்னம் பிள்ளைகளை நடுவதற்கு மாநகராட்சி மன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த பகுதியில் கடற்கரையோரமாக சுமார் இருநூறு வரையான... [ மேலும் படிக்க ]

ஆசிரியரிடம் தாலிக்கொடி கொள்ளை!

Wednesday, November 23rd, 2016
பாடசாலையில் இருந்து வீடு திரம்பிக்கொண்டிருந்த ஆசிரியரின் 5 1/2பவுண் தாலிக்கொடி கொள்ளையர்களால் அறுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொள்ளை புன்னாலைக்கட்டுவனை... [ மேலும் படிக்க ]

தொடர் மழையால் குடாநாட்டில் 1,869 பேர் பாதிப்பு!

Wednesday, November 23rd, 2016
யாழ்.மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாகத் தொடரும் மழை காரணமாக 521 குடும்பங்களைச் சேர்ந்த 1,869பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 2 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன், 292 வீடுகள்... [ மேலும் படிக்க ]

சகல எம்.பிக்களுக்கும் சபாநாயகர் அறிவுரை!

Wednesday, November 23rd, 2016
நாடாளுமன்றத்தின் சபையமர்வுகள் காலை 9:30 முதல் மாலை 6:30 வரையிலும் நேரலை செய்யப்படுவதனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகலரும் மிகமிக கவனமாக உரையாற்றவேண்டும் என்றும்  குற்றச்சாட்டுகளை... [ மேலும் படிக்க ]

25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முச்சக்கரவண்டி ஓட்டுவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது தடை!

Wednesday, November 23rd, 2016
25  வயதுக்கு குறைந்தவர்களுக்கு முச்சக்கரவண்டி  ஓட்டுவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது தடைசெய்யவேண்டும் என்ற கோரிக்கையொன்றை அரசிடம் கையளிப்பதற்கு வீதி பாதுகாப்பு தொடர்பான... [ மேலும் படிக்க ]

எனது கதிரையை வழங்குவதற்கு தயாராக உள்ளேன் – சபாநாயகர்!

Wednesday, November 23rd, 2016
எனது கதிரை பற்றி எனக்கு பிரச்சினை இல்லை. எனது கதிரையை எந்த நேரத்திலும் வழங்குவதற்கு தயாரகவேயுள்ளேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய பகிரங்கமாக அறிவித்துள்ளார். பாரளுமன்றம் இன்று... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விழிப்பூட்டல் செயற்திட்ட செயலமர்வு!

Wednesday, November 23rd, 2016
கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு பிள்ளைகளின் மூளை, உள ஆரோக்கியங்கள் அவசியமானது. சிறந்த போசாக்குள்ள பிள்ளைகள் சரியான முறையில் கல்வியில் ஈடுபாட்டுடன் செயற்படுவார்கள். அந்த வகையில்... [ மேலும் படிக்க ]

அமைச்சரவை அனுமதியுடன் காணி ஆணையாளர் பணி நீக்கம்!

Wednesday, November 23rd, 2016
அமைச்சரவை அனுமதியுடன் காணி ஆணையாளர் ஆர்.பீ.ஆர் ராஜபக்ஷவை பணி நீக்கம் செய்ய காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க யோசனை ஒன்றை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். காணி ஆணையாளருக்கு எதிராக... [ மேலும் படிக்க ]