தென்னம் பிள்ளைகள் நடுவதற்கு நடவடிக்கை!
Wednesday, November 23rd, 2016
யாழ்.பொம்மை வெளியில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் தென்னம் பிள்ளைகளை நடுவதற்கு மாநகராட்சி மன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த பகுதியில் கடற்கரையோரமாக சுமார் இருநூறு வரையான தென்னம் பிள்ளைகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காக்கைத்தீவில் உள்ள மீளசுழற்சி நிலைய வளாகத்திலும் தென்னம் கன்றுகளை நடவடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts:
இலங்கை வரலாற்றில் அதிகூடிய வெப்பநிலை தற்போது காணப்படுகின்றது! வானிலை அவதான நிலையம்
ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த கொள்ளையர்ககள் பொலிஸாரால் கைது!
கல்வி நிலையங்களால் மூன்று வயதிலேயே உளப் பாதிப்பு ஆரம்பிக்கின்றது - கட்டுப்பாடுகள் வேண்டும் என யாழ்ப்...
|
|
|


